Featured Posts

மரணமும் மனிதனும்

நெருங்கி வரும் மறுமை – விழிப்புணர்வுப் பிரச்சாரத் தொடரின் முதல் உரை. மவ்லவி. அப்துல் பாஸித் அல்புகாரீ
இடம்: அல்பாரூக் மஸ்ஜித், மனாமா
மரணம் எங்கிருந்தாலும் நம்மைத் தொடர்ந்த வரும். மரணம் என்ற எதார்த்தத்தை மறந்து மமதையில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. மறுமையை நாடி வாழ்வைத் தொடரும் அடியார்களுக்கு ஓர் எழுச்சியுரை. அவசியம் பாருங்கள். அத்துடன் பகிருங்கள்
தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்

2 comments

  1. mazaima ismail farook

    யா அல்லாஹ்! எங்களது பாவங்களை மன்னிப்பாயாக! மறுமையில் எங்களை ஸாலிஹீன்கள், முத்தகீன்களுடன் சேர்த்தருள்வாயாக!

  2. Masha Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *