Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…

137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-161: அபூஹூரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *