Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…

குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…

140- மக்கள் உளூ செய்யும் தொட்டியிலிருந்து உளூ செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்) (ஸல்) அவர்கள், குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான் என்று கூறினார்கள் என்றார்கள்.

புகாரி-165: முஹம்மது பின் ஸியாத் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *