Featured Posts

ரமலான் தொடர்கள் 2022 – by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி

by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி 01] ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று [02] பிறை பார்த்து நோன்பு நோற்பதும் விடுவதும் [03] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 1) [04] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 2) [05] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 1) [06] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 2) [07] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 3) [08] …

Read More »

இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் (M.A.) தொன்மையான இலங்கை வரலாற்றின், தவிர்க்க முடியாத பிரதான வணிகச் செயற்பாட்டு மையங்களில் முசலிப் பிரதேசமும் ஒன்றாகும். தொன்மைக் குடியேற்றம் பற்றிய பழமையான குறிப்புகளிலும், பதிவுகளிலும் முசலியின் பெயரும் அதன் அமைவிடமும் இப்பிரதேச மக்களின் சிறப்புப் பண்புக் கூறுகளும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது ஒரு நிருவாகப் பிரதேசம் என்ற வகையில் அதன் வரலாற்றுத் தொன்மை ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டுச் செல்கிறது. வரலாற்று ஆவணப் பதிவுகளையும் தனித்துவமான …

Read More »

குழந்தைப் பாக்கியம் மற்றும் சந்ததிகளின் சீர் திருத்திற்கான பிரார்த்தனைகள்

குழந்தைப் பாக்கியம் மற்றும் சந்ததிகளின் சீர் திருத்திற்கான பிரார்த்தனைகள். PDF தொகுப்பு. படியுங்கள், பயன்பெறுங்கள், பரப்புங்கள், நன்மையடையுங்கள்! தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு Download

Read More »

100 நபிவழிகள் (Part 1/4)

100 நபிவழிகள் (Part 1/4) தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

கவலைகள், துன்பங்கள் நீங்குவதற்கு ஓத வேண்டிய துஆக்கள்

கவலைகள் துன்பங்கள் நீங்குவதற்கு ஓத வேண்டிய துஆக்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

வாழ்வாதார துஆக்கள் (eBook)

வாழ்வாதார துஆக்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

நரகங்களின் பெயர்கள் (eBook)

நரகங்களின் பெயர்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

தொழுகையாளிகளைத் தவிர..! (2)

தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் – நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம். அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம். 🔵நிரந்தரமாக நிறைவேற்றுதல்:🔵 அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று …

Read More »