Featured Posts

அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்பா பேருரை

அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்பா பேருரை வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ இடம்: அல்-ஜுபைல் போர்ட் திடல் நாள்: 20-09-2009

Read More »

இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

இஸ்லாமிய கொள்கை விளக்கம் பயிற்சி முகாம் (ரமளான் 2009 – ஹிஜ்ரி 1430) தலைப்பு: இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள்

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள் வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும் வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

[பாகம்-11] முஸ்லிமின் வழிமுறை.

பிள்ளைகளுக்குரிய கடமைகள். ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்பதையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அந்த குழந்தையின் தாயை அவர் தேர்ந்தெடுப்பதில் இருந்து அக்குழந்தைக்கு அழகிய பெயர் சூட்டுவது, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா கொடுப்பது, கத்னா செய்வது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, மென்மையாக நடந்து கொள்வது, அவர்களுக்குச் செலவு செய்வது, சிறந்த ஒழுக்கப் பயிற்சி அளிப்பது, அவர்களைப் பண்படுத்துவது, …

Read More »

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம்.

Read More »

அல்லாஹ்வின் நேசர்கள் – ஜாபிர் (ரலி)

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: அல்லாஹ்வின் நேசர்கள் [ஜாபிர் (ரலி)] வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »

ஸலவாத்

(நன்றி: அந்நஜாத்.காம்) “அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத் (என்னும் துஆவை) கூறுங்கள்! அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.” (அல்குர்ஆன்) மேற்கூறிய வசனத்திற்கு நம் தமிழகத்தில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. “அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்” என்று பல தமிழக அறிஞர்கள் தவறாக பொருள் தருகின்றனர்.

Read More »

அல்லாஹ்வின் நேசர்கள் [அம்மார் (ரலி)]

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: அல்லாஹ்வின் நேசர்கள் [அம்மார் (ரலி)] வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »