Featured Posts

தொழுகையாளிகளைத் தவிர…! (1)

மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான். اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️ நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் …

Read More »

அல்குர்ஆன் கூறும் சுவர்க்கங்கள் (eBook)

அல்குர்ஆன் கூறும் சுவர்க்கங்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

மனித குலத்திற்கு அல்குர்ஆனின் அழைப்பு (eBook)

மனித குலத்திற்கு அல்குர்ஆனின் அழைப்பு தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!

எம்.ஏ.ஹபீழ் ஸலபி நமது அன்றாட வாழ்வில் பல வித நட்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த நட்புகள் எல்லாம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து காணப்படுவதில்லை. நட்பு, நேசம், அன்பு அல்லாஹ்வுக்காக மாத்திரம் செலுத்தப்படும் உறவாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அல்லாஹ்வின் அருளும் ஆசியும் எமக்குக் கிடைக்கும். அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாம் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால், இன்பத்திலும் துன்பத்திலும் ஏழ்மையிலும் …

Read More »

நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)

எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது. இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம். நூலின் பெயர் : …

Read More »

ஆரோக்கியத்திற்கான துஆக்கள் (eBook)

ஆரோக்கியத்திற்கான துஆக்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Read More »

அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்

அன்புள்ள  நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சமய, சமூக, அரசியல் விடயங்களை அலசவும் சமூகத்தை நன்நெறிப் பாதையில் நெறிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமர்வு என்ற ஓர் இலத்திரனியல் மலர்  ‘சீர் திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்’ என்ற முகப்புக் கட்டுரையுடன் தனது இரண்டாவது இதழை விரித்துள்ளது. அத்தோடு, பின்வரும் முக்கிய தலைப்புகளைத் தாங்கி, இணையப் பதிப்பாக வெளிவந்துள்ளது. முதுமை அடைந்த வயோதிபர்களைமதித்து நடப்போம்யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்வாசிப்புத் …

Read More »

ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறும் பாதுகாக்கப்பட்ட வரலாறும்

இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும். குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் …

Read More »

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது

(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …

Read More »