Featured Posts

பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்

உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ‘இஸ்லாம் தனித்துவமாக …

Read More »

காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள்

தொகுப்பாளர்: அஷ்ஷைய்க் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர்: அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள்

Read More »

தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவோம்

தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவோம் يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!(அல்குர்ஆன் …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-3)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ‏ எவன் மறுமையைப் பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) …

Read More »

ரமளான் மாதம்

இணையவழி சிறப்பு நிகழ்ச்சி அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தெரிந்துக் கொள்ளவேண்டிய நோன்பின் சட்டங்கள்

இணையவழி சிறப்பு நிகழ்ச்சி அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

பாத்திரத்தில் வாய் வைத்து அருந்துதல் மற்றும் பானத்தில் ஊதுவது – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 112, 113

இணையவழி தொடர் வகுப்பு ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு விளக்கவுரை அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அதிகமானோர் உண்பது மற்றும் பருகுவதின் ஒழுங்கு.. – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 110, 111

110. அதிகமானோர் உண்பது 111. பருகுவதின் ஒழுங்கு. பருகுபவர் பாத்திரத்தின் வெளியே மூன்று முறை மூச்சுவிடலாம். பாத்திரத்தினுள் மூச்சு விடுதல் கூடாது. பருகியவர் தனக்கு வலதுபுறத்தில் உள்ளவர்களுக்கு முதலில் வழங்குதல் இணையவழி தொடர் வகுப்பு ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு விளக்கவுரை அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் …

Read More »

107. தட்டின் ஓரப்பகுதியிலிருந்து உண்ணுதல், நடுவிலிருந்து உண்ணாமல் இருத்தல். 108. சாய்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது. – ரியாளுஸ்ஸாலிஹீன்

இணையவழி தொடர் வகுப்பு ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு விளக்கவுரை அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

கூட்டாக சாப்பிடும் போது உள்ள ஒழுங்கு முறைகள் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் 105, 106

105 கூட்டாக சாப்பிடும் போது பேரீத்தம் பழம் மற்றும் இதர உணவுகளை பிற தோழர்கள் அனுமதியின்றி இரண்டு இரண்டாக எடுத்துச் சாப்பிடுவது கூடாது. 106 சாப்பிட்டும் வயிறு நிரம்பாத நிலையில் உள்ளவர்கள் கூற வேண்டியவை, செய்யவேண்டியவை இணையவழி தொடர் வகுப்பு ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு விளக்கவுரை அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி …

Read More »