Featured Posts
Home » Tag Archives: முஹம்மத்

Tag Archives: முஹம்மத்

முஹம்மத் இறைத்தூதர் ஏன்? (eBook)

உலகில் கிபி 570க்குப் பின்னரும் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள், தத்துவஞானிகள் என பலர் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இந்நிலையில், முஹம்மத்(ஸல்) அவர்களை மட்டும் இறைவனின் இறுதித்தூதர் என குர்ஆன் கூறுவதேன்? முஸ்லிம்கள் அதை உறுதியாக நம்புவதேன்? இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிப்பதேன் என்ற விவாதங்களும், ஆய்வுகளும் இன்னு வரையிலும் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அவ்வகையில் இந்நூலும் சிறிதோர் ஆய்வே!.. .. .. .. மேலும் படிக்க …

Read More »

நபிகளார் (ஸல்) அவர்களின் சொந்த வாழ்வும் சோதனைகளும்

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் எத்தனையோ நபர்களின் சரித்திர குறிப்புக்களை விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கின்றோம். உதாரணமாக கால்பந்து, கிரிகெட் அதேபோல் டென்னீஸ் என்று விளையாட்டுக்கள் மட்டுமின்றி அரசியால்வாதிகள், பொழுதுபோக்குவாதிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகளை கூறலாம். ஆனால் இம்மைக்கும் மறுமைக்கு வெற்றி வழிக்காட்டிச் சென்ற அல்லாஹ்-வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை எந்த அளவிற்க்கு நாம் தெரிந்து அதை மனதில் பாதுகாத்து வைத்திருக்கின்றோம். அதிலுள்ள முக்கியத்துவம் கருதி சோதனைகளுடன் …

Read More »

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-2

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு மூன்றாவது அமர்வு: இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் — இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) வழங்குபவர்: அஷ்-ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனீ (முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் …

Read More »

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (விளக்கவுரை) பாகம்-1

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் சிறப்பு தர்பியா வகுப்பு மூன்றாவது அமர்வு: இடம்: GGK கோரி கான் மெம்மோரியல் ஹால் — இராஜபாளையம் நாள்: 25-08-2013 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) வழங்குபவர்: அஷ்-ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனீ (முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் …

Read More »

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம்.

Read More »

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து …

Read More »

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, நபித்தோழர்களின் நேர்முக வர்ணனை

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு …

Read More »

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். சமுதாய அமைப்பு அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி …

Read More »

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் …

Read More »

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர். 1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர். 2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது …

Read More »