Featured Posts
Home » Tag Archives: கேள்வி-பதில் (page 2)

Tag Archives: கேள்வி-பதில்

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்போர் யார்? (கேள்வியும்… பதிலும்…)

உரை: பேராசிரியர் அஹ்மத் அஷ்ரஃப் விரிவுரையாளர் நஜ்ரான் பல்கலைக்கழகம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற தஃவா உதவியாளர்களுக்கான விஷேட மார்க்க வகுப்பு நாள்: 29/06/2019, சனிக்கிழமை

Read More »

QA5 கணவன் இறந்துவிட்டால், மனைவி எத்தனை நாள் இத்தா இருக்க வேண்டும்?

கேள்வி-பதில்-5 மனைவி எத்தனை நாள் இத்தா இருக்க வேண்டும்? வழங்குபவர்: அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

QA4 மக்கா மற்றும் மதினாவில் அடக்கம் செய்யப்பட்டால் கேள்வி கணக்கு கிடையாதா?

கேள்வி-பதில்-4 மக்கா மற்றும் மதினாவில் அடக்கம் செய்யப்பட்டால் கேள்வி கணக்கு கிடையாதா? வழங்குபவர்: அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

QA3 உம்ராவிற்கு வந்த இடத்தில் கணவன் மரணித்துவிட்டால் இத்தா இருக்க வேண்டிய மனைவி, கணவனின் மையித்தை பார்க்க ஊரிலிருந்து வரலாமா?

கேள்வி-பதில்-3 உம்ராவிற்கு வந்த இடத்தில் கணவன் மரணித்துவிட்டால் இத்தா இருக்க வேண்டிய மனைவி, கணவனின் மையித்தை பார்க்க ஊரிலிருந்து வரலாமா? வழங்குபவர்: அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

QA2 கணவன் மனைவி இருவரும் உம்ராவிற்கு வந்த இடத்தில் கணவன் மரணித்துவிட்டால், வந்த இடத்தில் எப்படி இத்தா இருப்பது?

கேள்வி-பதில்-2 கணவன் மனைவி இருவரும் உம்ராவிற்கு வந்த இடத்தில் கணவன் மரணித்துவிட்டால், வந்த இடத்தில் எப்படி இத்தா இருப்பது? வழங்குபவர்: அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

QA1 இத்தா காலம் எப்பொழுது தொடங்குகிறது? (கணவன் மரணித்தவுடனா? அடக்கம் செய்தவுடனா?)

கேள்வி-பதில்-1 இத்தா காலம் எப்பொழுது தொடங்குகிறது? (கணவன் மரணித்தவுடனா? அடக்கம் செய்தவுடனா?) வழங்குபவர்: அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். …

Read More »

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நீ நரகவாசி” என தீர்ப்பளித்தல்

-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ- உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் …

Read More »

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி …

Read More »

”பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்” என்ற வார்த்தைக்கு எந்தவித அடிப்படையும் கிடையாது

கேள்வி : பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் தொழுகைக்காக அழைப்பு விடுக்கும்போது ‘அஷ்ஹது’ (أشهد) என்பதற்கு பதிலாக ‘அஸ்ஹது’ (أسهد) என்று கூறுவார்கள். எனவே, றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “பிலாலுடைய ‘ஸீன்’ (س) அல்லாஹ்விடத்தில் ‘ஷீன்’ (ش) ஆகும்.” என என்முன்னால் கூறப்பட்டது. இக்கருத்தின் ஆதாரத்தன்மை என்ன? (வெளியீட்டுத் திகதி : 2018-04-10) பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! பிலால் றழியல்லாஹு அன்ஹு அவா்கள் …

Read More »