Featured Posts
Home » Tag Archives: ததஜ (page 4)

Tag Archives: ததஜ

வீராப்பு பேசும் அசத்தியம்

“பீஜேயாக இருந்தாலும் தூக்கிக் கடாசுவோம்” என்று இப்போ பெரிய இவனாட்டம் தம் கட்டி டயலோக் விடுவதால் எல்லாம் உங்கள் அசத்தியக் கொள்கை சத்தியம் என்று ஆகி விடாது. இப்படிச் சொல்லி சமூகத்துக்கு இன்னொரு முறை காது குத்தி விடலாம்னு நெனப்போ? அது நடக்காது. பீஜே என்ற மனிதர் மட்டுமே உங்க ஜமாத்தை விட்டு விலகியுள்ளார். அவர் கொண்டு வந்த அசத்தியம் இன்னமும் உங்கள் ஜமாத்தை ஆண்டு கொண்டு தான் உள்ளது. …

Read More »

பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறோம்

பாவியென்று நிரூபனமானதால் பீஜேயின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று நாம் சொல்லவில்லை. பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே நாம் சொல்கிறோம். பாவத்திலிருந்து தப்பிய மனிதன் எவனுமே இல்லை. ஆதி பிதா ஆதம் நபியே பாவியாக இருந்தாரென்று மார்க்கம் தெளிவாகக் கூறிய பின், பாவம் செய்ததற்காக ஒருவன் கருத்தை நிராகரிக்கச் சொல்லி நாம் எப்படி கூற முடியும்? ஒருவரை பாவியெனும் …

Read More »

ஏன் இந்த உற்சாகம்?

பீஜே விலகல் செய்தி அறிந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை எனது சொந்த வேலைகளைக் கூட மறந்து விட்டு, பீஜே ஒரு பொய்யர் என்பதை நிரூப்பதிலேயே குறியாக ஏராளம் பதிவேற்றங்களை இதுவரை பதிவேற்றி வந்தேன். இதைப் பார்க்கும் சிலர், பீஜேயின் மாமிசத்தைத் தொடர்ந்தும் புசிப்பதில் நான் மிகவும் ஆனந்தம் அடைவது போல் கற்பனை செய்தும், கற்பித்தும் வருவதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டுப் போங்கள். …

Read More »

ஷைத்தானின் வியாக்கியானம்

“ஷைத்தானிடம் ஆயத்துல் குர்ஸீயை அபூ ஹுரைரா (ரழி) கற்றது போல், கெட்டவராக இருந்தாலும், பீஜேயின் மார்க்க விளக்கங்களை இனியும் நாம் ஏற்போம்.” இப்படியொரு புது வியாக்கியானம் முளைத்துள்ளது. . அப்பாவி மக்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளவே இது போன்ற திசைதிருப்பல் முயற்சிகள். மக்கள் உஷார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போல், பீஜேயின் கொள்கை பொய் என்பதை அறிந்து கொள்ள அவர் பொய்யர் என்று நிரூபனமானதே போதும். . ஷைத்தானிடம் …

Read More »

பொய்யே தலைவன்

பொய்யர் ஒருவனால் முன்வைக்கப்படும் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையிலும் நிச்சயம் ஏராளம் பொய்கள் இருந்தே தீரும். பீஜே எனும் பொய்யனால் முன்வைக்கப்பட்ட ஹதீஸ் மறுப்புக் கொள்கை தான் இதுவரை TNTJ / SLTJ இன் பைலா. அந்த பைலா தான் அவர்களுக்கு எல்லாமே. குர்ஆன் வசனத்தை விடவும் அந்த பைலாவே அவர்களுக்கு முக்கியம். (அல்தாஃபி விவகாரத்தில் இது நிரூபனமாச்சு). வேறு வழியில்லாமல் பீஜேயை மட்டும் விலக்கியவர்கள் இப்போது “கொள்கையே தலைவன்” என்று …

Read More »

TNTJ/SLTJ அன்பர்களுக்கோர் மனம் திறந்த மடல்

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் …

Read More »

பீ.ஜே கடந்து வந்த பாதை முடிவு ⁞ இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?

பீ.ஜே. கடந்து வந்த பாதை முடிவு இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா? அண்ணன் என்று தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா” “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார். …

Read More »

சலப், சலபி – சரியான புரிதல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன். முதலில் இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம். சலப் என்ற …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்! அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் …

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? (02) மர்யம்(ர) அவர்களின் கற்பில் ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார்கள் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(ர) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என PJ கூறுவது அவரது குர்ஆனுக்கு முரண்பட்ட குருட்டு யூகமாகும் என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். ஈஸா நபி …

Read More »