Featured Posts
Home » Tag Archives: நல்லடியார் (page 4)

Tag Archives: நல்லடியார்

சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தைத் தழுவினாரா?

“SUNITHA WILLIAMS ACCEPTED ISLAM” என்ற தலைப்பிடப்பட்ட மின்மடல் இப்போது இணைய உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்தில் அதிகநாள் இருந்து சாதனைப் படைத்த முதல் விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவரான சுனிதா வில்லியம்ஸ், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையத்தில் பணியாற்றுபவர். சுனிதா வில்லியம்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஹைதராபாத்திலிருந்து வெளியாகும் “ஸியாஸத் நியூஸ்” (20-08-2007) இல் வெளியான ஒரு செய்தியை மேலே …

Read More »

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

கோவை குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே அவர்களைக் குற்றவாளியாக்கிய ஊடகங்கள், காவல்துறையினர் பற்றியும் திண்ணையில் எழுதியது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.=======================கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா? “நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் …

Read More »

சட்டத்தின் முன் அனைவரும் சமம்?

அரியவகை மான்களை வேட்டையாடிதால் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை முன்னாள் மத்திய பிராணி அமைச்சர் மேனகா காந்தியும் ‘மிருகாபிமான’ மனிதர்களும் வரவேற்றுள்ளார்கள்! நாகரிகச் சமூகத்தில் மனித உயிர், மற்ற உயிர்களைவிட மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது! இதே சல்’மான்’கான் சில வருடங்களுக்கு முன் குடித்து விட்டு காரை வேகமாக ஓட்டி ஒரு மனிதனைக் கொன்றதாகப் படித்த நினைவு. அதற்கு என்ன தண்டனை பெற்றார் …

Read More »

ஹைதராபாத் குண்டு வெடிப்பு

நேற்று முன்தினம் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை!ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் பின்னணியில் பயங்கர சதித்திட்டங்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறதோ, அதற்கு முன்/பின் ஏதேனும் பரபரப்பான விசயம் இருக்கிறது என்பதைப் பலரும் கவனித்திருக்கலாம். அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டினால் காங்கிரஸின் குடுமி, இடதுசாரிகளின் பிடியில் …

Read More »

இமாம்கள் – “பேரைச் சொன்னாலே அதிருதுல’’

இமாம் பசந்த் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நம்நாட்டு மாம்பழ வகைகளுள் ஒன்றின் பெயர்! அதுவன்றி தற்போதெல்லாம் ‘இமாம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்குக் கசக்கிறது! குறிப்பாக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகக் கருத்து சொல்லும் கசப்பான இமாம்கள் பற்றி தெளிவு படுத்தும் முயற்சி !   டெல்லி ஷாஹி இமாம்: அவ்வப்போது இஸ்லாத்தை இந்திய அரசியலுக்குள் குழப்பி கருத்துச் சொல்லிவரும் இவர் எமர்ஜென்ஸியின்போது நிழல் பிரதமராக இருந்த சஞ்சய் காந்தி நடத்திய ஜுமா மசூதித் …

Read More »

இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதா?

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது! அனேகமாக மனித சக்திக்கு மீறிய நிகழ்வுகளின் போதுதான், தனக்கு மிஞ்சிய சக்தி பற்றிய ஐயம் எழுந்திருக்கவேண்டும். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை “இயற்கையின் நிகழ்தகவு” என்றும் அறிவியலாளர்கள் “வினை அல்லது எதிர்வினை” என்றும் இறை நம்பிக்கையாளார்கள் “எல்லாம் அவன் செயல்” …

Read More »

கரு(ப்பைச்)த்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து!

ஹைதராபத்தில் தஸ்லீமா நசுரீன் தாக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் சிலர் லெக்சர் கொடுக்கிறார்கள். குறிப்பாக பா.ஜ.க. வின் மல்ஹோத்ரா முதல் கீழ்மட்ட பரிவாரங்கள்வரை குதிக்கிறார்கள். உண்மையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவர்கள், கொஞ்சம் கூட ‘லஜ்ஜை’யின்றித் தற்போது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்! தஸ்லீமா தாக்கப்பட்டுது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே. மல்கோத்ரா கூறுகையில், ” எழுத்தாளர் தஸ்லிமா நசுரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. …

Read More »

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் – 2

நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார். இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. …

Read More »

ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!

தீவிரவாதம்,பயங்கரவாதம் பற்றி யார்தான் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு! மலர்மன்னனின் ‘ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!’ திண்ணைக் கட்டுரையை வாசித்த பிறகு இப்படித்தான் எண்ணத் தோன்றியது. “மலர்மன்னன் தீவிரவாதத்தை எதிர்த்து எழுதக்கூடாதா?” என்று யாராவது கேட்க நினைக்கலாம். மலர்மன்னன் தாராளமாக எழுதலாம்; அப்படியே, தேசிய ஒருமைப்பாடு குறித்து பால்தாக்கரேயும், சமய சகிப்புத்தன்மை குறித்து நரேந்திர மோடியும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் குறித்து மகிந்த ராஜ பக்சேவும், …

Read More »

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், “இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!” என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். ராஜஸ்தானில் ஆளுநராக இருந்தபோது பா .ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடை …

Read More »