Featured Posts
Home » Tag Archives: உபரியான தொழுகை

Tag Archives: உபரியான தொழுகை

நபி வழியில் காரணத்தொழுகைகள்

தலைப்பில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள்: 1- கிரகணத் தொழுகையை எவ்வாறு தொழுவது? தொழுகையின் பின் நபியவர்கள் எதை போதனை செய்தார்கள்? 2-மழை தேடித் தொழுதல், அதன் சட்டங்கள், எவ்வாறு பிரார்த்தித்தல். 3- ஜனாஸாத் தொழுகையின் முறை 4-ஸலாதுத் தவ்பா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடித் தொழுதல்) எப்போது எவ்வாறு தொழுவது? 5- வுழூவின் இரண்டு ரக்அத்துகளை எப்போது தொழுவது? 6- இஸ்திஹாராத் தொழுகையின் சட்டம்? ஸலாதுல் ஹாஜா என ஒரு தொழுகையில் …

Read More »

14.வித்ரு தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 14, எண் 990 இப்னு உமர்(ரலி) அறிவித்தார் :ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று கூறினார்கள். பாகம் 1, அத்தியாயம் 14, எண் 991 நாஃபிவு …

Read More »

உபரியான தொழுகைகளை….

உபரியான தொழுகைகளை இருந்தோ நின்றோ தொழலாம். 424– நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் உட்கார்ந்த நிலையில் ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமையடைந்தபோது உட்கார்ந்த நிலையில் ஒதினார்கள். முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டுப் பிறகு ருகூவு செய்தார்கள். புஹாரி : 1148 ஆயிஷா (ரலி) 425– நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது …

Read More »