Featured Posts
Home » Tag Archives: குழந்தை வளர்ப்பு

Tag Archives: குழந்தை வளர்ப்பு

பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக! பெண்கள் பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது பெண் மீது கொண்ட பற்றினாலோ அல்லது பாசத்தினாலோ உருவான நிலை அல்ல. பெண் அரசியல், பொருளாதாரத் துறையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறிய பின்னர்தான், அவளது உரிமைப் போராட்டங்களின் பின் ஆண்வர்க்கம் வேண்டா வெறுப்புடன் சில …

Read More »

மீடியாக்களின் மூலம் வளரும் குழந்தைகளின் மனநிலை!?

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்கவேண்டியவைகள். மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் முழுவீடியோ பதிவை காண: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Read More »

சோசியல் மீடியா – இலக்கை அடைய தடையை தகர்த்தெறி!

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்கவேண்டியவைகள். மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் முழுவீடியோ பதிவை காண: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Read More »

கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளின் மனநிலை!?

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்கவேண்டியவைகள். மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் முழுவீடியோ பதிவை காண இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

Read More »

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 15-06-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

நபிவழியில் குழந்தை வளர்ப்பு (eBook)

நபிவழியில் குழந்தை வளர்ப்பு ஆசிரியர். அப்பாஸ் அலீ MISC பொருளடக்கம் 1. குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும். 2. பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது. 3. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம். 4. குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? 5. குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? 6. பெயர் சூட்டுதல். 7. அகீகா. 8. முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா? 9. பால் புகட்டுதல். 10. கத்னா …

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் …

Read More »