Featured Posts
Home » Tag Archives: நபிவழி

Tag Archives: நபிவழி

தொழுகைக்கு பிறகு, நபிவழியில் தஸ்பீஹ் செய்வது எவ்வாறு?

كيفية تسبيح النبي صلى الله عليه وسلم بعد الصلاة…؟ الشيخ / عساف بن أحمد الغامدي البرنامج الدعوي للجالية التاميلية سكن شركة موانئ دبي العالمية بميناء جدة الإسلامي 22-12-2017 துறைமுகத்தில் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 22, 2017 வெள்ளிக்கிழமை இடம்: DP World camp, துறைமுகம், ஜித்தா தலைப்பு: தொழுகைக்கு பிறகு, நபிவழியில் தஸ்பீஹ் செய்வது எவ்வாறு? …

Read More »

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் …

Read More »

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) …

Read More »

நபி வழியும் நம் நிலையும்

கதீப் (நாபியா) இஸ்லாமிய நிலையம் வழங்கும் 3-வது ஆண்டு இஸ்லாமிய மாநாடு (ரமழானை வரவேற்போம்) நாள்: 05-06-2015 (வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து) இடம்: ஜாமிஆ முஸ்னத் பள்ளி வளாகம் (நாபியா) தலைப்பு: நபி வழியும் நம் நிலையும் வழங்குபவர்: அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/v8tefs5ddvcu0k8/நபி_வழியும்_நம்_நிலையும்-Aliakbar.mp3]

Read More »

ஸுன்னாவின் வழியில் பயணிப்போம்

ஸுன்னா என்றால் என்ன? நாம் ஏன் ஸுன்னாவின் வழியில் பயணிக்க வேண்டும்? இன்றை காலத்தில் ஸுன்னா-வைவிட எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன? அல்லாஹ்-வின் தூதரின் இடத்தில் யாரை வைப்பதறக்கு முயற்சி செய்கின்றார்கள்? சிந்தனை ரீதியான குழப்பம் மற்றும் பித்னா-க்கள் நிறைந்த காலத்தில் வாழும் நாம் செய்ய வேண்டியவைகள் என்ன? இயக்க தலைவரா? ஜமாத் தலைவரா? அல்லாஹ்-வின் தூதரா? – யாரை பின்பற்றுவது? அல்குர்ஆன் 24:54 வசனத்தில் அவரை பின்பற்றினால் நேர்வழி பெறுவீர்கள் …

Read More »

இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து

சிறந்த ஹதீஸ்கலை வல்லுநரும் மாமேதையுமான ஷேக் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) அவர்கள் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தில் சுன்னாவின் அந்தஸ்து” எனும் நூலை தமிழாக்கம் செய்து அஸ்ஹாபுல் ஹதீஸ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும்… மேலும் படிக்க.. மின்புத்தகத்தை (eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

மனித வழிமுறைகளும் இறைக்கட்டளையும்

வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா சொற்பொழிவு: Download mp4 HD Video Size: 1.09 GB Download mp4 Video Size: 292 MB [audio:http://www.mediafire.com/file/a2vii3mdaqz3w66/manitha_vazhimuraikal-Dr_Abdullah.mp3] Download mp3 Audio _____________ கலந்துரையாடல் (கேள்வி-பதில்) Download …

Read More »

விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன.

Read More »

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.

Read More »

நபிவழி நடப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் …

Read More »