Featured Posts
Home » Tag Archives: நேர்வழி

Tag Archives: நேர்வழி

நேர்வழியும்… வழிகேடும்… by Mubarak Masood Madani

அஷ்ஷைய்க். முபாரக் மசூத் மதனி நாள்: 17.04.2019 புதன்கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர் Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை எது?

ஜும்மா குத்பா, மஸ்ஜித் உஸ்மான் இப்னு அஃபான், ராஜபாளையம் 28.12.2018 வெள்ளி முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை எது? வழங்குபவர்: அஷ்ஷைய்க் எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைய்க் அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »

ரமளானிற்குப் பின் ஒரு முஃமினின் நிலை

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா) Published on: Aug 8, 2013 Republished on: Jul 10, 2016

Read More »

யா அல்லாஹ்! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (பாகம்-2)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: காயிதே மில்லத் திடல் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 வழங்குபவர்: அஷ்ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation Trust) – இராஜபாளையம்

Read More »

யா அல்லாஹ்! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (பாகம்-1)

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: காயிதே மில்லத் திடல் – இராஜபாளையம் நாள்: 25-08-2013 வழங்குபவர்: அஷ்ஷைக்: முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி, மருதமுனை – இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation Trust) – இராஜபாளையம்

Read More »

நேர் வழியில் இருப்பவர்கள் யார்?

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ஜித்தா – சவூதி அரேபியா அல்-கோபர் தஃவா நிலையம் மற்றும் Saudi Catering & Contracting Company – Rakkah இணைந்து வழங்கும் 3-ம் ஆண்டு ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: Saudi Catering & Contracting Co. – Rakkah Camp நாள்: 15-03-2013 வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download MP4 HD video Size: …

Read More »

[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். …

Read More »

[பாகம்-18] முஸ்லிமின் வழிமுறை

முஸ்லிமுக்குரிய கடமைகள் ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒழுக்கங்களையும் நம்ப வேண்டும். இதனை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கமாகவும் அவனை நெருங்குவதற்குரிய வழியாகவும் கருதி முறையாக நிறைவேற்ற வேண்டும். காரணம் இவற்றைப் பேணி நடக்குமாறு அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். அவை வருமாறு: 1. அவரைச் சந்தித்தால் பேச்சை தொடங்கும் முன் அவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று கூறி அவரிடம் …

Read More »

96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …

Read More »