Featured Posts
Home » Tag Archives: பிறை

Tag Archives: பிறை

பெருநாளும்… பிறையும்…

வருடம் தோறும் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீசும் ரமளான் வருகிறபோது அதன் வசந்தத்தை குலைக்கும் விதமாக பிறை தொடர்பான விவாதமும் அறங்கேறிவிடுகிறது பிறை பார்ப்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது இமாம்கள் இதனை ஃபிக்ஹு ரீதியான கருத்துவேறுபாடாகத்தான் பார்த்து வந்தார்கள். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் சரிதான் என்ற நிலைபாட்டில் இருந்தார்கள் ஏனெனில் இது இஜ்திஹாதின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதில் உறுதியான …

Read More »

ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 26-05-2016 தலைப்பு: ரமாழான் மாதத்தை (பிறை) தொடங்குவது எப்படி? (பிறை கண்ணால் பார்த்த தகவலா? விஞ்ஞானக் கணக்கீடா?) வழங்குபவர்: வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும். தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை! …

Read More »

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும்

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும், வழங்குபவர்: மவ்லவி அப்துல் ஹமீத் ஷரஈ, நாள்: 13.06.2015, இடம்: வெட்டுக்குளம் சந்தி புத்தளம், ஏற்பாடு: புத்தளம் ஒன்றினைந்த தவ்ஹீத் ஜமாஅத் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d44rqjj2r7pcot6/சா்வதேசப்_பிறை_விமா்சனங்களும்_தெளிவுகளும்_பதில்களும்-Abdulhamid.mp3]

Read More »

அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்

– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு …

Read More »

பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

Read More »

சர்வதேச பிறை தொடர்பான கருத்து பரிமாற்றங்கள்

பிறை தொடர்பான தொகுப்பு (அரபி மொழியில்) PDF சர்வதேசப் பிறை பற்றிய விமர்சனத்திற்கான பதில் PDF – சில்மி இப்னு ஷம்ஷுல் ஆபிதீன் (மதனி) தலைப் பிறைக் கருத்து வேறுபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் PDF – முஹம்மத் ஹுஸைன் இப்னு முஹம்மத் றபீக் (பயானி)

Read More »

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

Read More »

96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …

Read More »

நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!

1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னைக் …

Read More »