Featured Posts
Home » Tag Archives: ரபிவுல் அவ்வல்

Tag Archives: ரபிவுல் அவ்வல்

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது

(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …

Read More »

மீலாத் விழாவும் பழமை வாதங்களும்

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வணக்கமாகக் கொண்டாடுவோரிடம் அதற்கான சான்றை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து முன்வைக்கும் படி கேட்டமைக்கு அவர்களின் அப்பன், பாட்டன், பூட்டன் மீலாத் விழாக் கொண்டாடியமைக்கான சான்றுகளையே முகநூலெங்கும் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் சில இமாம்கள் மீலாத் விழா கொண்டாடியுள்ளதாகவும், மக்கா, மதீனாவில் இக்கொண்டாட்டம் பாதிமிய்யாக்களுக்குப் பிற்பட்ட காலம் முதல் உஸ்மானிய ஹிலாபத்துக்கு இடைப்பட்ட காலங்களில் நடை பெற்றதாகவும், ஹரம் ஷரீபில் மீலாத் விழாக் …

Read More »

யாரைப் புகழ்வது வணக்கம்?

நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்க செய்வதை எப்படி பித்அத், ஷிர்க் என்று சொல்லுவீர்கள் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். நபி ஸல் அவர்களை புகழுங்கள் …

Read More »

நபியின் மீது எப்படி நேசம் வைப்பது?

– யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகத்தில் நேசம் வைப்பதற்கு தகுதியான முதன்மையானவர் நபி (ஸல்) அவர்கள் ஆகும்.தனது தாய், தந்தை, ஏனைய அனைவர்களை விடவும், உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளை விடவும் நபியவர்கள் மீது நேசம் வைக்க வேண்டும். ஒரு நபித் தோழர், யா ரஸூலுல்லாஹ் ! மறுமை நாள் எப்போது வரும் என்று நபியிடம் கேட்ட போது, அந்த மறுமைக்கு என்ன தயார் பண்ணி …

Read More »

ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: போர்ட் பள்ளி வளாகம் நாள்: 02-12-2016 தலைப்பு: ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா? வழங்குபவர்: அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஸுப்ஹான மௌலிது ஓதுவதா?

அல்-ஜுபைல் வெள்ளி மேடை 1432/9 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 04-02-2011 Download video – Size: 84 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/121r0y1fcgyssd0/rabiul_awwal_jumma_azhar.mp3] Download mp3 audio – Size: 30.3 MB

Read More »

முஹம்மத் நபி (ஸல்) அவர்ளை நேசிப்பது எப்படி?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல். நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல் நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல். நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.

Read More »

மீலாது விழா – அபூ லஹப்-பை பின்பற்றாதீர்கள்!

அல்-ஜுபைல் வெள்ளி மேடை – 50 வழங்குபவர்: K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர் அல்-கோஃபார் தஃவா நிலையம்) நாள்: 05-03-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி Download flash video Size: 94 MB Download mp3 audio Size: 25.1 MB

Read More »

உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்!

இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன. நாம் “நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது.

Read More »