Featured Posts
Home » Tag Archives: ஷவ்வால்

Tag Archives: ஷவ்வால்

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும்

அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் …

Read More »

Short Clips – Ramadan – 52 – ஷவ்வால் ஆறு நோன்பும் அதன் சட்டங்களும்

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Ramadan short clips 2017 – ரமளான் தொடர் இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா? – மவ்லவி அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம். ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் பரவலாக முஸ்­லிம்களிடம் உள்ளது. சஹீஹ் முஸ்­லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபிமொழி இதற்கு சான்றாக உள்ளது.. .. .. (மேலும் படிக்க கீழ்கண்ட மின் புத்தக லிங்கினை கிளிக் செய்யவும்). கணினியில் படிக்க (Desktop version …

Read More »

ஷவ்வால் மாத நோன்பு – விளக்கம்

ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் ஷவ்வால் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் அதில் சில… ஷவ்வால் மாத (ஆறு) நோன்பின் சிறப்புகள் ஷவ்வால் மாத நோன்பினை எவ்வாறு நோற்க வேண்டும் ஷவ்வால் மாத நோன்பிற்கும் ரமழானில் விடுபட்ட நோன்பையும் ஒரே நிய்யத்தில் வைக்க முடியுமா? பர்ளான ரமழான் நோன்பை களா இருக்கும்போது ஷவ்வால் நோன்பை வைக்க முடியுமா? ஷவ்வால் மாதம் மற்றும் நோன்பு சம்மந்தமாக வந்துள்ள இட்டுகட்டப்பட்ட செய்திகள் …

Read More »

ரமலானும் ஷவ்வாலும்

சிறப்புமிக்க ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தது, நல் அமல்கள் செய்வதில் மக்கள் ஆர்வம் கட்டினார்கள். தவறுகளிலிருந்து மக்கள் மிகத்தூரமாக இருந்தார்கள். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளையெல்லாம் கழிக்க வேண்டும். யார் மரணிக்கும் வரை தன் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற …

Read More »

நோன்பின் நோக்கமும், சிறப்பும்

நோன்பின் நோக்கம் பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

Read More »