Featured Posts
Home » Tag Archives: PJ (page 10)

Tag Archives: PJ

மறுக்கப்படும் ஹதீஸ்கள் (தொடர்கள்)

பீஜேவினால் அவரது சுய புத்தியின் காரணமாக “மறுக்கப்படும் ஹதீஸ்கள்” தொடர்பான பதிவுகள்

Read More »

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்

வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர் களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர் களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘ஷீஆக்கள் யஹூதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று யூதர்களிடம் கேட்கப்பட்டால் மூஸாவின் தோழர்கள் எனப் பதில் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் – ஏகத்துவம். 2. அல் அத்ல் – நீதி 3. அல் வஃது …

Read More »

என் தோழர்களை ஏசாதீர்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- நபி (ஸல்) அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித் தோழர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். இந்த உலகிலே மிக சிறந்த மக்கள். அவர்களை குறைகாணவோ, அல்லது ஏசவோ இந்த உலகத்தில் எவருக்கும் அதிகாரமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வாலும், நபியவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வை அந்த ஸஹாபாக்களும் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டதாக குர்ஆன் மூலம் அல்லாஹ் நமக்கு …

Read More »

மாற்றுக் கருத்துடையவர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை

இஸ்லாமிய பயிலரங்கள் நாள்: 26-02-2016. வெள்ளிக்கிழமை காலை 09.00 – பகல் 12.00 வரை. இடம்: அல் உவைஸ் அரங்கம், அல்பராஹா மருத்துவமனை வளாகம், தேரா, துபை அமீரகம் உரை: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் சென்டர் – தமிழ் பிரிவு Part 1: Part 2:

Read More »

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா? பாகம்-2 (விமர்சனத்திற்கான பதில்)

நபித்தோழார்களின் கூற்று மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாகுமா? நபித்தோழர்களை விமர்ச்சனம் செய்பவர்கள் தாடி-யை குறைப்பதற்கு இப்னு உமர் (ரழி), ஸஜ்தா வசனம் ஓதும் போது ஜும்ஆ மேடையிலிருந்து இறங்கி ஸஜ்தா செய்த உமர் (ரழி) மற்றும் ஜமாத் தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு சொல்லும் நபிதோழர்களின் செயல்களை ஆதாரமாக கொள்வது எதை உணர்த்துகிறது? எல்லா நல்ல பெயர்களையும் சில வழிகெட்ட இயக்கங்கள் பயன்படுத்துவை போன்றே சில வழிகெட்ட இயக்கங்கள் இந்த ஸலஃபிய்யாப் பெயரை …

Read More »

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான். இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான். இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் …

Read More »

போர்களத்தில் நபி (ஸல்) அவர்கள் பொய்சொன்னார்களா?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) நாள்: 18-02-2016 கேள்வி: போர்களத்தில் நபி (ஸல்) அவர்கள் பொய்சொன்னார்களா? வழங்குபவர்: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) Download mp3 audio

Read More »