Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்குச் சொர்க்கம்

 

 ( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَلَهُ الْجَنَّةُ )

உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : நஸாயீ 4018)

 

 

 ( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ )

தன் உடமையைக் காப்பதற்காக -போரிட்டு- கொலை செய்யப்பட்டவர் ஷஹீத் (தியாகி) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : புகாரீ 2300, முஸ்லிம்)


 

பிரசவத்தின் காரணமாக மரணித்துவிட்ட பெண்ணுக்குச் சொர்க்கம்