Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும்

 

( مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ )

 

ஒரு முஃமின் தன் சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு கண்ணியமான ஆடைகளை அணிவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஹஸ்ம் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 1590, பைஹகீ)

 

ஸலாம் கூறல், உணவளித்தல், உறவினர்களுடன் இணைந்து வாழ்தல், நல்ல வார்த்தைகளில் உரையாடுதல் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்கவேண்டும்