Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

தொழுகை வரிசையில் இடைவெளியை அடைக்கவேண்டும்

 

( من سد فرجة في صف رفعه الله بها درجة ونبى له بيتا في الجنة)

 

-தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா-ரலி, நூல்: தபரானீ)

 

(من سد فرجة في الصف غفر له)

 

-தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா -ரலி, நூல் : பஸ்ஸார்)

 

 

உடலாலும் பொருளாலும் பலவீனமான காரணத்தால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் சொர்க்கவாதி