Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பெருமையடித்தல், மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகியவற்றை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்

 

( مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ دَخَلَ الْجَنَّةَ )

 

பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1497, நஸாயீ, இப்னுமாஜா)

 

வெட்கப்பட வேண்டும்