Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

வசதியிருந்தும் -அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக- மிகஉயர்தர ஆடைகளை அணியாமலிருப்பவரின் சிறப்பு

 

( مَنْ تَرَكَ اللِّبَاسَ تَوَاضُعًا لِلَّهِ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ مِنْ أَيِّ حُلَلِ الْإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا )

 

வசதியிருந்தும் -அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக- மிகஉயர்தர ஆடைகளை அணியாமல் தவிர்ந்து கொண்டவரை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு மத்தியில் அழைத்து, முஃமின்கள் அணியும் சொர்க்கத்து ஆடைகளில் அவர் விரும்பியதை அணிந்து கொள்ள அனுமதியளிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2405, அஹ்மத், ஹாகிம்)

 

 

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே!