Sun
22
Jan
2012

பித்அதுல் ஹஸனா (தொடர்-4)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை. தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத் | No responses yet

Sat
21
Jan
2012

பித்அதுல் ஹஸனா (தொடர்-3)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
பித்அத் கூடாது என்று கூறும் போது மாற்றுக் கருத்துள்ள சில அறிஞர்கள் பித்அத் கூடாது தான் இருந்தாலும் நல்ல பித்அத் (பித்அதுல் ஹஸனா) ஆகுமானது என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது தவறானது என்பது குறித்தும் பித்அத்தில் (வழிகேட்டில்) நல்ல பித்அத் (நல்ல வழிகேடு) என்று ஒன்று இல்லை என்பது குறித்து கடந்த இதழ்களில் நாம் பார்த்தோம். இது குறித்து மேலதிக தெளிவுக்காக இவ்வாக்கம் எழுதப்படுகிறது. தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத் | No responses yet

Sat
21
Jan
2012

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-28)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- M.T.M.ஹிஷாம் மதனீ
3:

وقوله سبحانه : (هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم) الحديد

விளக்கம்:
2. அல்லாஹ்வின் உயர்விஸ்தானம், அவனின் நெருக்கம், அவனது நிரந்தரத்தன்மை ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வு

மேற்குறித்த வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்குரிய பிரதானமான நான்கு பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நான்கு பண்புகளும் எவ்வித முரண்பாடுகளுமின்றி ஒரே வசனத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவதானிப்பீர்கள். அவ்வசனத்தின் தமிழ்வடிவமானது.. ..

“முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.” (அல்ஹதீத்: 3) தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை | No responses yet

Fri
20
Jan
2012

பித்அதுல் ஹஸனா (தொடர்-2)

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்கள் என்பதையும், பித்அத் கள் அனைத்தும் வழிகேடுகள் என்பதையும் பித்அத்தினால் ஏற்படக் கூடிய பாரதூரமான மார்க்க ரீதியான விபரீதங்களையும் பார்த்தோம். இந்த விபரீதங்களைக் கருத்திற்கொள்ளாத சிலர் சில தவறான வாதங்களை முன்வைத்து நல்ல பித்அத்தும் இருக்கின்றதென வாதிக்கின்றனர். இந்த வாதம் தவறானதாகும். தொடர்ந்து பார்வையிட/படிக்க..

பிரிவு: பித்அத் | No responses yet

Wed
18
Jan
2012

எதன் மூலம் ஒற்றுமை?

எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/07)
உரை: ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி
நாள்: 13-01-2012
இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்

Download mp4 video

Audio Play:

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Download mp3 audio

பிரிவு: வீடியோ ஆடியோ,வெள்ளி மேடை | No responses yet