எழுதியவர்/பதிந்தவர்/உரை இப்னு கலாம் ரசூல் on Sunday, May 18th, 2008 (4 hours ago)
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு இறைத்தூதர்களின் சமுதாயத்திற்குப்பின் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதரின் சமுதாயம் நாம்தான். படைத்த இறைவனால் பரிபூரணமாக்கப்பட்ட வாழ்கை நெறியே இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியாகிய இஸ்லாம் மட்டுமே இறைவானால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். இதனைத்தவிர மற்றைய எல்லா சமயங்கள் மதங்களின் வாழ்க்கை நெறிகளும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதைக் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள். மேலும்..
குறிச்சொற்கள்: இஸ்லாம், இஸ்லாம் அறிமுகம், முஸ்லிம்
பிரிவு: மதங்கள் ஆய்வு | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி U.K.ஜமால் முஹம்மத் மதனீ on Friday, May 16th, 2008
உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ
10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு,
இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா,
நாள் : 18.04.2008
www.islamkalvi.com/media/jamal14/index.htm
குறிச்சொற்கள்: இஸ்லாம், ஊடகம், ஜுபைல் அழைப்பு மையம், பிரச்னைகள், முஸ்லிம்
பிரிவு: வீடியோ/ஆடியோ | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை சலாஹுத்தீன் on Tuesday, May 13th, 2008
பிரிவு: புகைப்படங்கள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி on Tuesday, May 13th, 2008
பிரிவு: அறிவிப்புகள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Sunday, May 11th, 2008
யோசேப் அறியாத ராம்சேஸ் பட்டினம்
2. இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது, மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Sunday, May 4th, 2008
பைபிள் கூறும் ”தாண்” என்ற ஊரும் முரண்பாடும்
5. வரலாறுகள் என்று பைபிள் கூறும் செய்திகள் மிகுந்த பலஹீனம் உடையதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளில் எதுவுமே உறுதியற்றவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. பைபிள் கூறும் சில சம்பவங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் காண்போம். மேலும்..
குறிச்சொற்கள்: ஆபிரகாம், இஸ்லாம், குர்ஆன், பைபிள்
பிரிவு: அல்குர்ஆன், மதங்கள் ஆய்வு | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஷேர்ஷா on Tuesday, April 29th, 2008
ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும்..
குறிச்சொற்கள்: அரப் நியூஸ், சவுதி
பிரிவு: செய்திகள் | One response so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி on Monday, April 28th, 2008
நாள்: வெள்ளி மே 9, 2008

குறிச்சொற்கள்: இஸ்லாம், ஜித்தா, நிகழ்ச்சிகள்
பிரிவு: அறிவிப்புகள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி on Monday, April 28th, 2008
மே 08, 2008 முதல்,
மே 10, 2008 வரை

குறிச்சொற்கள்: இஸ்லாம், ஜித்தா, நிகழ்ச்சிகள்
பிரிவு: அறிவிப்புகள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஷேர்ஷா on Sunday, April 27th, 2008
இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில் மேலும்..
குறிச்சொற்கள்: இஸ்லாம், ஜித்தா, நிகழ்ச்சித் தொகுப்பு, நிகழ்வுகள், யூசுப் எஸ்ட்
பிரிவு: நிகழ்வுகள் | No responses yet
எழுதியவர்/பதிந்தவர்/உரை அப்துல் அஜீஸ் on Sunday, April 27th, 2008
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களும், பெற்றோர்களும் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின் மேற்படிப்புகளை எப்படித் தொடரலாம், எங்கே தொடரலாம் என்று ஆங்காங்கே கல்வி ஆலோசனை முகாம்கள், கையேடுகள், குறுந்தகடுகள் என பல வகையிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும்..
குறிச்சொற்கள்: அரபி, என்ன படிக்கலாம், படிப்பு
பிரிவு: கல்வி | 6 responses so far
எழுதியவர்/பதிந்தவர்/உரை இப்னு பஷீர் on Sunday, April 27th, 2008
சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்துச் செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்; ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புறட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு செய்யாமலே போன பல காரியங்கள் நினைவுக்கு வரும். மேலும்..
குறிச்சொற்கள்: அறிவுரை, இஸ்லாம், காலம், நேரம்
பிரிவு: அறிவுரைகள் | No responses yet