எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.J.M.ரிஸ்வான் மதனி
அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்..
அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள், தொடர்ந்து பார்வையிட/படிக்க..
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-47
தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3)
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்:ஜுபைல், சவூதி அரேபியா
நாள்: 29.01.2010 தொடர்ந்து பார்வையிட/படிக்க..
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-46
தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2)
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்:ஜுபைல், சவூதி அரேபியா
நாள்: 22.01.2010 தொடர்ந்து பார்வையிட/படிக்க..
எழுதியவர்/பதிந்தவர்/உரை கோவை அய்யூப்
இஸ்லாமிய கொள்கை விளக்கம் பயிற்சி முகாம் (ரமளான் 2009 – ஹிஜ்ரி 1430)
தலைப்பு: தவ்ஹீதும் ஷிர்க்கும்
வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப்
இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை
Audio/Video link:
www.islamkalvi.com/media/iyub44/index.htm
Audio Play
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
Download MP3 Audio [Part 1] [Part 2]
எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்
சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை
புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எங்கே அமைதி?
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? தொடர்ந்து பார்வையிட/படிக்க..