பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.
எழுதியவர்/பதிந்தவர்/உரை ஜாஃபர் அலி
1392. என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நான் நான் என்றால்…?’ என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.
புஹாரி : 6250 ஜாபிர் (ரலி).
மேலும் சில பதிவுகள்..
பிரிவு: அல்லுஃலுவு வல்மர்ஜான் | No responses yet





