Thu 15

BBCTamil.com | முகப்பு | Tamil News indexஇஸ்ரேல் உருவாக்கத்தின் 60வது ஆண்டு நிறைவில் உரையாற்றிய அதிபர் புஷ், பாலத்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் அமைப்புடன் சமரசப் பேச்சுக்களை நடத்த இஸ்ரேல் மறுப்புத் தெரிவித்தது நியாயம் தான் என்று கூறியுள்ளார்.

BBCTamil.com | முகப்பு | Tamil News indexராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு `இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. சந்தேகநபர்கள் நால்வரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

BBCTamil.com | முகப்பு | Tamil News indexநடந்து முடிந்த இலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான செய்திகள், செவ்விகள் மற்றும் ஆய்வுக் கண்ணோட்டங்கள்.

சத்தியமார்க்கம்.காம்எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறு தான் அளவுகோல். கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.'முதலாம் பானிபட்...
Wed 14

தினம் ஒரு குர்ஆன் வசனம்நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன்: 49:10)

அல்லுஃலுவு வல்மர்ஜான்1326. நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, 'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர'' என்று கூறுவார்கள்.
புஹாரி : 2455 ஜபாலா (ரலி).

சுவனத்தென்றல்பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.
சமீபத்தில் தன் வேலை நிமித்தமாக சவூதி அரேபியாவிற்கு வருகை தந்த ஒரு மின்னனு பொறியாளரை, அவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர் என்பதைக் கேள்வியுற்று அவரிடம் பேட்டி கண்டோம். அவர் கூறிய விஷயங்கள் ஒரு முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்து வளர்ந்த நம்மை வெட்கப்பட வைத்தது.
Tue 13

பிரார்த்தனை பேழைاللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
பொருள்: இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B) வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி
பொருள்: இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1013, 1016
للَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லது:
அலா ருவூஸில் ஜிபா(B) வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி ஆதாரம்: புகாரி 1017

தினம் ஒரு குர்ஆன் வசனம்அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 49:17)

அல்லுஃலுவு வல்மர்ஜான்1325. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.
புஹாரி :5440 அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி).

இஸ்லாம்கல்வி.காம் - Portal
addthis_url = 'http%3A%2F%2Fwww.islamkalvi.com%2Fportal%2F%3Fp%3D594';
addthis_title = '%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D+2007+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D';
addthis_pub = 'islamkalvi';

இஸ்லாம்கல்வி.காம் - PortalDownload (PDF)
addthis_url = 'http%3A%2F%2Fwww.islamkalvi.com%2Fportal%2F%3Fp%3D593';
addthis_title = '%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D+2008+-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D';
addthis_pub = 'islamkalvi';

சுவனத்தென்றல்அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

BBCTamil.com | முகப்பு | Tamil News indexபிரியங்கா- நளினி சந்திப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும்.

BBCTamil.com | முகப்பு | Tamil News indexபிரியங்கா- நளினி சந்திப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும்.

BBCTamil.com | முகப்பு | Tamil News indexதமிழகத்தில் மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தின் தீண்டாமைச் சுவர் இடிக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.

சத்தியமார்க்கம்.காம்ஐ.நா.சபையின் மனித உரிமைக் குழு, முஸ்லிம்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் வளர்ந்து வருகின்ற வெறுப்பு உணர்வைக் குறித்து கவலை தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் விரோதம்,...
Mon 12

தினம் ஒரு குர்ஆன் வசனம்நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன்: 49:15)

