Sat 18

இஸ்லாமியதஃவா.காம்தலைப்பு: முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை உரை: மௌலவி முபாரக் ஸலபி இடம்: மஸ்ஜித் மர்கஸ் தாருஸ்ஸலாம் – மீராவோடை (இலங்கை) நாள்: 24.07.2009 . . . → மேலும்…
Fri 17

இஸ்லாம்கல்வி.காம் - Portal- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com) கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும்...
பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

இஸ்லாம்கல்வி.காம் - Portalஇஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுவதுபற்றிய விளக்கம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்
பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Thu 16

தினம் ஒரு குர்ஆன் வசனம்! “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (அல்குர்ஆன்: 62:9)

இஸ்லாமியதஃவா.காம்தலைப்பு: இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு என்ன?-பாகம்-2 உரை: மௌலவி முபாரக் மதனி இடம்: இஸ்லாமிய மாநாடு – பாணகமுவ (இலங்கை) நாள்: 01.05.2008 . . . → மேலும்…
Wed 15

தினம் ஒரு குர்ஆன் வசனம்!"(மூமின்களே!) நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் மார்க்க சட்டமாக இறைவன் விதித்துள்ளான். ஆகவே (நபியே!) நான் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (ஏக தெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். அதில் பிரிவினை செய்யாதீர்கள் என்பதேயாகும். எனவே உமது இந்த அழைப்பு இணை வைத்து வணங்குவோர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும்" (அல்குர்ஆன்: 42:13).

Sources