E-mail us | Help | Disclaimer

இஸ்லாம்கல்வி அரங்கம்

 123
 123

Fri 24

Click here to bookmark this link.Channel Image00:00 மனிதன் பலவீனமானவன் (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: மனிதன் பலவீனமானவன், ஜும்ஆ பேருரை: மவ்லவி முபாரக் மஸ்ஊத் மதனி, நாள்: 26.04.2013 வெள்ளிக்கிழமை, இடம்: குளோப் பள்ளி தம்மாம் போர்ட், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். . . . → மேலும்…

Thu 23

Click here to bookmark this link.Channel Image07:29 கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும் இஸ்லாம்கல்வி.காம் - Portal
- காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 6:32 விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image02:07 அல்லாஹ்வின் பாதையில் பொருளை செலவுசெய்தல் (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: அல்லாஹ்வின் பாதையில் பொருளை செலவுசெய்தல், ஜும்ஆ பேருரை: மவ்லவி ஜக்கரிய்யா, நாள்: 10.05.2013 வெள்ளிக்கிழமை, இடம்: குளோப் பள்ளி தம்மாம் போர்ட், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். . . . → மேலும்…

Wed 22

Click here to bookmark this link.Channel Image01:46 இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள், உரை: மவ்லவி மன்சூர் மதனி, நாள்: 09.05.2013 வியாழக்கிழமை, நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். . . . → மேலும்…

Tue 21

Click here to bookmark this link.Channel Image03:17 ஜித்தா இஸ்லாமிய நிகழ்ச்சி – அழைப்பிதழ் (நாள்: 24.05.2013) இஸ்லாம்கல்வி.காம் - Portal
அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image01:18 இஸ்லாம் கூறும் சுத்தம் – ஜும்ஆ பேருரை (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: இஸ்லாம் கூறும் சுத்தம் (ஜும்ஆ பேருரை) உரை: மவ்லவி மன்சூர் மதனி நாள்: 03.05.2013 வெள்ளிக்கிழமை இடம்: குளோப் பள்ளி தம்மாம் போர்ட் வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். . . . → மேலும்…

Mon 20

Click here to bookmark this link.Channel Image01:10 சத்திய மார்க்கம் இஸ்லாம் (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: சத்திய மார்க்கம் இஸ்லாம் (ஜும்ஆ பேருரை) உரை: மவ்லவி ஷரீப் பாக்கவி இடம்: குளோப் பள்ளி தம்மாம் போர்ட் நாள்: 17.05.2013 வெள்ளிக்கிழமை வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். . . . → மேலும்…

Sun 19

Click here to bookmark this link.Channel Image07:57 அல்லாஹ்வை நேசித்தல் (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: அல்லாஹ்வை நேசித்தல் உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி இடம்: குளோப் மெரைன் கேம்ப் பள்ளி – தம்மாம் போர்ட் நாள்: 21.01.2011 (ஜும்ஆ பேருரை) . . . → மேலும்…

Sat 18

Click here to bookmark this link.Channel Image03:17 முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை உரை: மௌலவி முபாரக் ஸலபி இடம்: மஸ்ஜித் மர்கஸ் தாருஸ்ஸலாம் – மீராவோடை (இலங்கை) நாள்: 24.07.2009 . . . → மேலும்…

Fri 17

Click here to bookmark this link.Channel Image08:37 இயேசு ஒரு முஸ்லிம் (Part-4) இஸ்லாம்கல்வி.காம் - Portal
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com) கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image08:09 பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுகையை தொடரலாமா? இஸ்லாம்கல்வி.காம் - Portal
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுவதுபற்றிய விளக்கம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image00:00 இப்னுமாஜா பக்கம் – 54 இஸ்லாமியதஃவா.காம்
இப்னுமாஜா பக்கம் – 54 . . . → மேலும்…

Thu 16

Click here to bookmark this link.Channel Image18:29 ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்து இறை எச்சரிக்கையை புறக்கணித்தல்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
“இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (அல்குர்ஆன்: 62:9)
Click here to bookmark this link.Channel Image03:49 இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு என்ன? பாகம்-2 இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு என்ன?-பாகம்-2 உரை: மௌலவி முபாரக் மதனி இடம்: இஸ்லாமிய மாநாடு – பாணகமுவ (இலங்கை) நாள்: 01.05.2008 . . . → மேலும்…

Wed 15

Click here to bookmark this link.Channel Image19:14 உண்மையின் பக்கம் அழைப்பதை பெரும் சுமையாக கருதும் இணை வைத்து வணங்குவோர்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"(மூமின்களே!) நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் மார்க்க சட்டமாக இறைவன் விதித்துள்ளான். ஆகவே (நபியே!) நான் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் (ஏக தெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள். அதில் பிரிவினை செய்யாதீர்கள் என்பதேயாகும். எனவே உமது இந்த அழைப்பு இணை வைத்து வணங்குவோர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும்" (அல்குர்ஆன்: 42:13).
Click here to bookmark this link.Channel Image02:02 இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு என்ன? பாகம் 1 (V) இஸ்லாமியதஃவா.காம்
தலைப்பு: இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு என்ன? பாகம் 1, உரை: மௌலவி முபாரக் மதனி இடம்: இஸ்லாமிய மாநாடு – பாணகமுவ (இலங்கை) நாள்: 01.05.2008 . . . → மேலும்…

Tue 14

Click here to bookmark this link.Channel Image18:44 இயற்கையான வழியாகிய இஸ்லாத்தை ஏற்று நேர்வழி பெறுதல்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"(நபியே!) நீர் உம் முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின் பால் முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! அல்லாஹ் மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும். அல்லாஹ்வின் சிருஷ்டியை எவராலும் மாற்றி மறிக்க இயலாது. இதுவே நிலையான வழி. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள். (விசுவாசிகளே!) நீங்கள் அவன்பால் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே அவனுக்கஞ்சி தொழுகையை கடைபிடியுங்கள். இணை வைத்து வணங்குவோரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை வெவ்வேறாகப் பிரித்து பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்". (அல்குர்ஆன்: 30:30-32)
Click here to bookmark this link.Channel Image04:29 தனது அடியார்களை நன்கறிந்த அல்லாஹ்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"மரணமில்லாத நித்திய ஜீவனாகவுமிருக்கும் அல்லாஹ்வின் மீது நீர் உம் காரியங்களை ஒப்படையும். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிரும். தன் அடியார்களின் பாவங்களை அவன் நன்கறிந்திருப்பது போதுமானதாக இருக்கிறது" (அல்குர்ஆன்: 25:58)

Mon 13

Click here to bookmark this link.Channel Image14:35 பர்ளுத் தொழுகையின் முன்-பின் சுன்னத்துக்கள் (அஸர் முதல் பஜ்ர் வரை) இஸ்லாம்கல்வி.காம் - Portal
ஸுனன் றவாதீப் – ஐவேளை கடமையான தொழுகைக்கு முன் பின் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகையின் சிறப்புக்கள் மற்றும் அதன் சட்டங்கள் பற்றிய தொடரில் ஆசிரியர் அவர்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை கொண்டு விளக்குவதோடு மக்களிடம் நடைமுறையிலுள்ள சில வழிமுறைகள் ஆதாரப்பபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதையும் கோடிட்டுகாட்டுகின்றார். இந்த தொடரில்.. அஸர் தொழுகைக்கு முன்னால் ஸுன்னத் தொழு...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

Sun 12

Click here to bookmark this link.Channel Image16:49 இறை வேதனைக்கு பயம் கொள்ளும் மனிதனின் பொய்க் கடவுளர்கள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"இவர்கள் கடவுள்கள் என அழைப்பவையும், தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கத்தால்) சமீபிப்பதைத் தேடிக் கொண்டும், அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர்கள் யார்? என்பதைத் தேடிக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயப்படுகின்றன. ஏனெனில் நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ மிக மிகப் பயப்படக் கூடியதே" (அல்குர்ஆன்: 17:56-57)

Sat 11

Click here to bookmark this link.Channel Image16:34 மனிதன் இறைவனிடம் நேரடியாக தொடர்புக்கொள்வதை நிராகரிக்கும் தர்காவாதிகள் சிந்திப்பார்களா? தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"(இணை வைப்போர்) தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர். ஆகவே நபியே நீர் கூறும் வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்கு தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக்க உயர்ந்தவன்" (அல்குர்ஆன்: 10:18)
Click here to bookmark this link.Channel Image14:27 இயேசு ஒரு முஸ்லிம் (Part-3) இஸ்லாம்கல்வி.காம் - Portal
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com) கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்றுகளை கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளிலிருந்து நோக்கினோம். அதன் தொடரில் நியாத்தீர்ப்பு நாளில் வெற்றியடைய -நித்தியஜீவனை அடைய- வேண்டுமாயின் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு செய்த போதனைகள் இயேசு ஒரு முஸ்லிம் என்பதை எள்முனையளவு கூட...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image03:47 வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவு கூட அதிகாரமற்ற பொய்யான கற்பனை தெய்வங்கள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"(நபியே!) நீர் கூறும். அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (தெய்வங்களாக) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவற்றை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ, பூமியிலோ அவற்ருக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி அவ்விரண்டிலும் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை. அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் ஒருவரும் இல்லை. அவனுடைய அனுமதிப் பெற்றவர்களைத் தவிர அவனிடத்தில் பரிந்துப் பேசுவதும் பயனளிக்காது". (அல்குர்ஆன்: 34:22-23)

Thu 09

Click here to bookmark this link.Channel Image17:05 அல்லாஹ்வையன்றி பல தெய்வங்கள் உண்மையென்றால் உலகை சிருஷ்டித்தது எந்த கடவுள்? தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"...அல்லது அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாகிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அவன் படைத்திருப்பதைப் போல எதையும் படைத்திருக்கின்றனவா? (என்றும் நபியே நீர் கேளும்). அவ்வாறாயின் இவ்வுலகை சிருஷ்டித்தவன் யார் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படலாம்" (அல்குர்ஆன்: 13:16).

Wed 08

Click here to bookmark this link.Channel Image19:46 நபியவர்களின் ஆசை - அல்லாஹ்வின் நியதி! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
"(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீர் எவ்வளவோ விரும்புகிறீர். ஆனால் எவர்கள் தப்பான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை". (அல்குர்ஆன்: 16:37)
Click here to bookmark this link.Channel Image11:00 இயேசு ஒரு முஸ்லிம் (Part-2) இஸ்லாம்கல்வி.காம் - Portal
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com) கடந்த தொடர்களில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளையும் நோக்கினோம். அதன் தொடரில் இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற “இயேசு ஒரு முஸ்லிம்” என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம். இயேசுவை கர்த்தர் என அழைப்பவன் அக்கிரமக்காரன் இயேசு...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image04:32 அல்லாஹ்வுக்கு நன்றி மறந்து மாறு செய்யும் சமூகங்களுக்கான இவ்வுலக தண்டனை! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
மேலும் அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாமலும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன – ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது. ஆகவே, அவ்வூரார் செய்துக் கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும், பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். (அல்குர்ஆன்: 16:112)

Tue 07

Click here to bookmark this link.Channel Image13:55 லுஹர் தொழுகை-யின் முன் பின் சுன்னத்துக்கள் இஸ்லாம்கல்வி.காம் - Portal
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: about 220 MB Download mp3 Audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image13:51 சுன்னத் தொழுகையின் சிறப்புகள் இஸ்லாம்கல்வி.காம் - Portal
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: about 279 MB Download mp3 Audio

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
Click here to bookmark this link.Channel Image11:12 இயேசு ஒரு முஸ்லிம் (Part-1) இஸ்லாம்கல்வி.காம் - Portal
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com) “பைபிளின் பழைய ஏற்பாடும் ஓரிறைக் கொள்கையும்” என்கின்ற கடந்த தொடரில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு பழைய ஏற்பாட்டை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திக் கூறியதையும் பார்த்தோம். ஓரிறைக் கொள்கையை போதித்த தீர்க்கதரிசிகளின் வரிசையில் ஏகத்துவ பிரச்சாரம் மேற்கொண்ட இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை இத்தொடரில்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.

Mon 06

Click here to bookmark this link.Channel Image16:27 மனித குலம் முழுமைக்கும் எச்சரிக்கப்படும் வேத அறிவிப்பு! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
(குர்ஆனாகிய) இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய அல்லாஹ்வாகிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். (அல்குர்ஆன்: 14:52)

Sat 04

Click here to bookmark this link.Channel Image16:28 மனிதர்கள் யாவரும் மீள வேண்டிய ஒரே நாயன் அல்லாஹ்வே! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
(அல்லாஹ்) பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை. அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன்: 40:3)

Fri 03

Click here to bookmark this link.Channel Image19:11 அல்லாஹ்வின் ரஹ்மத்தில் நம்பிக்கை இழக்காதிருத்தல்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன். மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 39:53)

Thu 02

Click here to bookmark this link.Channel Image22:43 நிகழ்வும் நிஜமும் -02 (அதிரை குமார்) – வீடியோ Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை
தலைப்பு: நிகழ்வும் நிஜமும் -02 (அதிரை குமார்) – வீடியோ இடம்: துறைமுக அழைப்பகம், ஜித்தா வெளியீடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா
Click here to bookmark this link.Channel Image17:34 அழிவே இல்லாத அழகிய வியாபாரம்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். (அல்குர்ஆன்: 35:29)
Click here to bookmark this link.Channel Image07:19 புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்! Aloor Shanavas

புதிய தலைமுறை டிவியின் 
புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்,
நாம் தமிழர் கட்சியின் அறிவுச்செல்வனும் 
நானும் பங்கேற்ற விவாதத்தின் காட்சிப்பதிவு.
http://www.tamiltvshows.net/2013/03/puthu-puthu-arthangal-16-03-2013.html
Click here to bookmark this link.Channel Image07:19 கொடிக்காலுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது! Aloor Shanavas


கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் 


ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று
விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள், தமிழகத்தின் அரசியல், சமூக, கலை, இலக்கியத் தளத்தில் சேவையாற்றி வரும் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காயிதே மில்லத் பிறை விருது 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2008 இல் கோவை சிறையில் வாடிக் கொண்டிருந்த அப்துல் நாசர் மதானி அவர்களுக்கும்,
2009 இல் சென்னை சிறையில் வாடிக் கொண்டிருந்த குணங்குடி ஹனீபா அவர்களுக்கும்,
2010 இல் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும்,
2011 இல் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கும்,
2012 இல் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் இந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் 


அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
60 ஆண்டுகால பொதுவாழ்வு சேவைக்கு உரியவர் கொடிக்கால். தெற்கெல்லை விடுதலைப் போராட்டம், பொதுவுடைமை இயக்கம், தலித் விடுதலை, அரசியல் களப்பணி, இதழியல், இஸ்லாமிய அழைப்பியல் என
பல்வேறு தளங்களில் பயணப்பட்டவர்.

இந்துத்துவ சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக 1989இல் இஸ்லாத்தை தழுவியவர். 1992 இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது
சென்னையிலிருந்து நூற்றுக்கணக்கானோரை திரட்டி அயோத்திப் பயணம் மேற்கொண்டு முஸ்லிம்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நடத்திக் காட்டியவர்.
உங்கள் தூதுவன் எனும் பத்திரிகையை தொடங்கி இந்துத்துவ எதிர்ப்புக் கருத்தியலை மிகத் தீவிரமாக முன்னெடுத்தவர். ஒவ்வொரு தலித் கிராமங்களுக்கும் பயணித்து இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான முஸ்லிம் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இந்த நிமிடம் வரை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் எழுச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சிறப்புகளுக்கு உரியவருக்கு காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்படுகிறது.

தகுதியான ஒருவரை தக்க நேரத்தில் தேர்வு செய்து
கண்ணியப்படுத்தும் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி!

ஆளூர் ஷாநவாஸ்
 
Click here to bookmark this link.Channel Image07:19 ஊடகங்களின் பாரபட்சம்! Aloor Shanavas

நேற்று [08-04-2013] எழுச்சித் தமிழரை சந்தித்தபோது நீண்ட நேரம் தனிமையில் உரையாட முடிந்தது. இன்றைய அரசியல் சூழல்கள், ஊடகங்களின் அணுகுமுறைகள், ஈழப் பிரச்சனையின் போக்குகள் என பல விசயங்களையும் பேசினோம்.ஊடங்களில் எந்த அளவுக்கு சாதிய வாதம் மேலோங்கியிருக்கிறது என்பதற்கு சில உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

முன்னணி தமிழ் வார இதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று முறை தன்னிடம் பேட்டி எடுத்ததாகவும், ஆனால் ஒருமுறை கூட அவை பிரசுரமாகவில்லை என்றும் கூறி வருந்தினார். தமிழ்நாட்டின் வேறு எந்த ஒரு அரசியல் தலைவரிடமாவது ஊடகங்களால் இப்படி நடந்து கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் சில வாரங்களாக அரசியல் சர்வே முடிவுகளை வெளியிட்டு வரும் ஒரு பத்திரிக்கை, ஈழப் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் எவை என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாகக் கொடுக்கப்பட்டிருந்த கட்சிகளின் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரை மட்டும் தெளிவாக இருட்டடிப்பு செய்திருந்ததை சுட்டிக்காட்டினார்.

நேற்று உருவான கட்சிகளுக்கும், இன்று முளைத்த தலைவர்களுக்கும் ஊடகங்கள் முக்கிய இடமளிப்பதையும், கடந்த கால் நூற்றாண்டாக அரசியல் அரங்கில் களமாடிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்திகள் எங்கோ ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத வகையில் சிறிய அளவில் வெளியிடப்படுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார்.

உடனே குறுக்கிட்ட நான், வி.சி.க.வின் மக்கள் நலன் சார்ந்த பணிகளை புறக்கணிப்பது மட்டுமல்ல, வி.சி.க.வை ஒரு சமூக விரோதக் கட்சியாக காட்டுவதிலும் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்குகின்றனவே என்று கூறினேன். 'புறக்கணிப்பை விட மோசமானது இழிவான சித்தரிப்பு' என்றார்.

ஊடகங்களின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகள் பற்றி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, ஊடகங்களுக்கு எதிராக ஓங்கி ஒலித்துள்ளார்; பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு.

முஸ்லிம்கள் விசயத்தில் ஊடகங்கள் பொறுப்பற்று நடந்து வருவதாகவும், பாரபட்சமான அணுகுமுறைகளால் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்து வருவதாகவும் கூறி அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எழுச்சித் தமிழரின் குமுறலுக்கும், கட்ஜுவின் கண்டனத்திற்கும் இடையில்தான் எத்தனைப் பொருத்தம்!

ஆளூர் ஷாநவாஸ்
Click here to bookmark this link.Channel Image07:19 அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! Aloor Shanavas







லித் மற்றும் முஸ்லிம்களிடையே நல்லிணக்கத்தையும் உறவையும் வளர்த்தெடுக்கும் வகையில் இரு சமூகங்களும் நிறைந்து வாழும் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 31-03-2013 அன்று நாகை வவ்வாலடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினேன். அன்று மாலை காரைக்கால் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றேன்.
Click here to bookmark this link.Channel Image07:19 அதிகார மைய்யங்களாக மலையாளிகள்! Aloor Shanavas

கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படையினரை 
இந்தியாவுக்கு திரும்ப அனுப்புமாறும்,
அவ்வாறு அனுப்பினால் அவர்களை கைது செய்து சிறைப்படுத்த மாட்டோம் என்றும்,
தூதரகத்தின் விருந்தினர் இல்லத்திலேயே அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும்,
அவர்களுக்கு மரண தண்டனை 
வழங்க மாட்டோம் என்றும்
காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி இத்தாலியிடம் 

சரணடைந்திருக்கிறது இந்திய அரசு.
இந்த அளவுக்கு இறங்கி வந்து கோரிக்கை விடுத்ததனால்
கடற்படையினரை அனுப்பி வைத்துள்ளது
இத்தாலி அரசு.

இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில்
உறுதி காட்டிய உச்சநீதிமன்றமும், மத்திய அரசும்,
போபாலில் ஆயிரக்கணக்கான மக்களை நிர்மூலமாக்கிவிட்டு தப்பியோடிய
யூனியன் கார்பைட் ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவந்து தண்டிப்பதற்கு
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை கொலை வழக்கில்,
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட
டக்ளஸ் தேவானந்தாவை பிடித்துக் கொண்டுவருவதற்கு
எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அரசு மற்றும் நீதிமன்றங்களின் இத்தகைய செயல்கள்
மிக மிக அருவருப்பாகவும், அநீதியாகவும் இருக்கின்றன.

காஞ்சி சங்கரமட பூசாரி சங்கரராமன் கொலை வழக்கில்
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது,
விடுமுறை நாளில்கூட அவருக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள்.
அவரை எங்கே சிறைவைப்பது என்ற விவாதம் நீதிமன்றத்தில் வந்தபோது
நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காலியாக இருக்கும் ஏதாவது ஒரு பங்களாவில்
சுவாமியை சிறைவைக்கலாமே என அக்கறையுடன் அறிவித்தார் மாண்புமிகு நீதிபதி.
அவரது அந்த அறிவிப்பைக்கண்டு அதிர்ச்சியடைந்த பலரும் கடுமையான எதிர்வினையாற்றியதால்
சுதாரித்துக் கொண்ட நீதிபதி பின்னர் தமது அறிவிப்பை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
ஆனாலும், சிறையில் சுவாமிக்கு மலம் கழிக்க
வாழை இலை கொடுப்பது போன்ற
ஏராளமான சலுகைகளை வழங்கினார்.

இங்கே இருக்கும் சட்டங்களும், ஆட்சி முறைகளும்
என்றைக்குமே எளிய மனிதர்களுக்கானது அல்ல என்பது
மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

கேரள மீனவர்கள் எளிய மனிதர்கள்தான் என்றாலும்,
இந்த விசயத்தில் மீனவர்களுக்கான நீதி என்பதைவிட
மலையாளிகளின் தன்மானம் என்பதே
முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன்,
நிரூபமா ராவ், ஜார்ஜ் என
எண்ணற்ற மலையாளிகள் பிரதமர் அலுவலகத்திலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலும்
அதிகார மைய்யங்களாக வலம் வரும்போது
இதுகூட நடக்கவில்லை என்றால் எப்படி?

ஆளூர் ஷாநவாஸ்

Wed 01

Click here to bookmark this link.Channel Image17:05 தனது படைப்பினங்களின் நேர்வழிக்காக இறக்கப்பட்ட இறுதி இறைவேதமாகிய குர்ஆன்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 25:6)

Tue 30

Click here to bookmark this link.Channel Image17:08 உண்மையான முஃமின்கள் யார்? தினம் ஒரு குர்ஆன் வசனம்!
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள். (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள். ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக. இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். கிருபையுடையவன். (அல்குர்ஆன்: 24:62)
Click here to bookmark this link.Channel Image04:01 எது வெற்றி? – (வீடியோ) Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை
வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 8, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா
Click here to bookmark this link.Channel Image03:57 Best speech by Fatima Kodia_IIS Student…Masha Allah – Video Samuthaya Otrumai சமுதாய ஒற்றுமை
Just 4 year old Fatima Saleem Kodia is a Jr. KG student in Islamic International School (IIS) Mumbai. She is the youngest speaker in this program and Masha Allah Delivered a great Speech “How to save Our Eemaan?” in the Program “Goal Setters” June-2010.

Mon 29

Click here to bookmark this link.Channel Image17:22 தன் அடியார்கள் மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதை விரும்பும் அல்லாஹ்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம் (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன். அன்பு மிக்கவன். (அல்குர்ஆன்: 24:22)

Sun 28

Click here to bookmark this link.Channel Image17:24 மனிதனின் தவணைக்காக பிற்படுத்தப்படும் இறைவேதனை! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான். ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள். (அல்குர்ஆன்: 18:58)

Sat 27

Click here to bookmark this link.Channel Image16:30 வரையறையற்ற இறைத்துதி! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:44)

Fri 26

Click here to bookmark this link.Channel Image17:35 அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்ததை சாப்பிடாமல் தவிர்ந்து கொள்ளல்! தினம் ஒரு குர்ஆன் வசனம்!
(நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை). நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:115)
Click here to bookmark this link.Channel Image00:19 குமரி, கோவையில் மீண்டும் தலை தூக்கும் இந்துத்வா! - சுவனப்பிரியன்
தமிழகம் என்றும் போல அமைதியாக மத கலவரம் இன்றி சமீபகாலம் வரை சென்று வந்துள்ளது. ஆனால் சமீபத்திய குமரி மாவட்ட கலவர சூழல் பலரையும் கவலைப்பட வைத்துள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக எப்படியாவது ஒரு எம்பி சீட்டாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதற்காக இவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். எனவே இஸ்லாமிய இளைஞர்கள் இவர்களின் சூழ்ச்சியில் விழுந்து விடாமல்
தினமலரைப் புறக்கணிப்போம்! Sources