Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

நாவையும் கற்பையும் பேணவேண்டும்

( مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ )

இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் -ரலி, நூல் : புகாரீ 5993)

 

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்