Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பார்வையை இழந்துவிட்டால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்

 


 ( إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ عَيْنَيْهِ )


என்னுடைய அடியானின் இரு கண்களிலும் நான் சோதனையை ஏற்படுத்தி, அதில் அவன் பொறுமையைக் கடைபிடித்தால் அதற்கு பகரமாக நான் சொர்க்கத்தைக் கொடுக்கின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : புகாரீ 5221)

 

 

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் பொறுமை காக்கவேண்டும்