Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

கால்நடைகளை பால் கொடுக்கும் காலங்களில் பிறருக்குக் கொடுத்து விட்டு, அக்காலம் முடிந்த பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்

 

 ( أَرْبَعُونَ خَصْلَةً أَعْلَاهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ )

நாற்பது நல்லறங்கள் உள்ளன. அவைகளில் மிக உயர்ந்தவை : கால்நடைகளை பால் கொடுக்கும் காலங்களில் பிறருக்குக் கொடுத்து விட்டு, அக்காலம் முடிந்த பிறகு அதனைத் திரும்பப் பெறுவதாகும். அந்த -நாற்பது- நல்லறங்களில் ஏதேனும் ஒன்றை -அல்லாஹ்விடத்தில்- நன்மையை எதிர்பார்த்தவராகவும், அதற்காக வாக்களிக்கப்பட்ட கூலி நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் செயல்படுத்தினால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : புகாரீ 2438)

 

உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்குச் சொர்க்கம்