Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

மூன்று வரிசைகளில் நின்று முஸ்லிம்களால் தொழ வைக்கப்பட்டவருக்குச் சொர்க்கம்

 

( مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ إِلَّا أَوْجَبَ )

 

மரணித்துவிட்ட ஒரு முஸ்லிமுக்காக மூன்று வரிசையில் நின்று முஸ்லிம்கள் தொழவைத்தால் அவருக்கு -சொர்க்கம்- கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான மாலிக் இப்னு ஹுபைரா (ரலி) அவர்கள், ஜனாஸாவில் கலந்து கொண்டவர் குறைவாக இருந்தால் -இந்த ஹதீஸின்படி செயல்படுவதற்காக- மக்களை மூன்று வரிசையாகப் பிரித்து நிற்கவைப்பார்கள் என்று மர்ஸத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(நூற்கள் : அபூதாவூத் 2753, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

 

சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும்