Featured Posts
Home » Tag Archives: ஏவுதல்

Tag Archives: ஏவுதல்

தீமையைக் கண்டால் தடுப்பதா? மாற்றுவதா?

தொகுப்பு: றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளன்: தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. ((عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ. நபி …

Read More »

நன்மையை ஏவி தீமையை தடுத்தல்

வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 03-05-2012 இடம்: ஜுல்பி தஃவா நிலைய கூட்ட அரங்கம் வழங்குபவர்: மவ்லவி ஹைதுருஸ் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், ஜுல்பி தஃவா நிலையம்) தலைமை உரை: மவ்லவி ஃபாஸில் பையானீ நிகழ்ச்சி எற்பாடு: ஜுல்பி தஃவா நிலையம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/geafl2g5v6s3lzl/nanmai-i-yevi-hydurus-firdousi.mp3] Download mp3 audio

Read More »

தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை

அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, ஸுன்னத் என்றோ நமக்கு விதிக்காமலிருக்கும் நிலையில்) இப்படிச் செய்பவன் நிச்சயமாக பித்அத்காரனாக மாறி …

Read More »