Featured Posts
Home » Tag Archives: பகுத்தறிவு

Tag Archives: பகுத்தறிவு

அல்லாஹ் (வஹி செய்தியை) சொன்னாலும் ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா??

அல்லாஹ் சொன்னாலும் (வஹி செய்தியை) ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா?? பகுத்தறிவு வாதங்களை தகத்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்! இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் ஞாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல்-ஹஜ் மாதம் வந்துவிட்டால்… இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை …

Read More »

பகுத்தறிவு வாதங்களை தகர்த்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்

இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் யாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல் ஹஜ் மாசம் வந்துவிட்டால் #இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை உறுதியும் மார்க்க பிரச்சாரமும் # இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்கையில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற சோதனைகள் தரும் …

Read More »

கேள்வி-10: இறைகட்டளையை கேள்வி கேட்காமல் பின்பற்றுவது என்பது மனித சிந்தனைக்கு தடையா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் குடியரசு தின சிறப்பு (சமூக நல்லிணக்க) நிகழ்ச்சி உள்ளம் அமைதி பெற! இடம்: Royal Dine Restaurant நாள்: 26-01-2017 (வியாழக்கிழமை) (இஸ்லாம் ஒரு அறிமுகம் – கேள்வி பதில் நிகழ்ச்சி) கேள்வி-10: இறைகட்டளையை கேள்வி கேட்காமல் பின்பற்றுவது என்பது மனித சிந்தனைக்கு தடையா? பதிலளிப்பவர்: பொறியாளர். ஜக்கரிய்யா அழைப்பாளர், தம்மாம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

அரைகுறை பகுத்தறிவாளர்கள்!

ஐயா! நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் யாருமே தன்னைக் கெட்டவர்(ன்) என்று சொல்ல விரும்புவதில்லை. ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிப்பது யார்? ஏன்? சமூகத்தில் ஏற்கனவே நல்லவை என்று தீர்மானித்திருப்பதற்கேற்ப நடந்தால் நல்லவர்! மாற்றமாக நடந்தால் கெட்டவர்! என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது! சமூகம் என்றால் யார்? குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தீர்மானித்திருப்பதற்கு ஏற்ப இருந்தால் நல்லவர்/கெட்டவர் எனப்பகுப்பது நியாயமா? எல்லோருமே அடுத்தவர் நல்லவராக …

Read More »