Featured Posts
Home » Tag Archives: பிரச்சினை

Tag Archives: பிரச்சினை

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 24.11.2017 வெள்ளி வழங்குபவர்: அஷ்ஷைக் நியாஸ் சித்தீக் ஸிராஜி (அழைப்பாளர், இலங்கை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

இஸ்லாத்தில் எச்சரிக்கப்பட்ட ஃபித்னாக்கள்

நாள்: 07.10.2016 தலைப்பு: இஸ்லாத்தில் எச்சரிக்கப்பட்ட ஃபித்னாக்கள் மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஆசியாவின் மிகப்பெரிய பிரச்சினை

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் சுபீட்சத்தையும் இளம் சிறார்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி …

Read More »

[2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும்

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?? [2/4] கோபம் குறித்து நமது மார்க்கமும் நவீன ஆய்வுகளும் ஆலோசனை வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) How to regulate anger? [2/4] Anger: Islam and Modern Research Counseling by: S.A. Mansoor Ali (Nidur) Video by: islamkalvi Media Unit Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dd1k51vcr1pyfqw/How_to_regulate_anger_-_2-Anger-Islam_and_Modern_Research.mp3]

Read More »

குழப்பங்களின் போது ஒரு முஃமின்

– அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி – முன்னுரை: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் அருளும் அவனது இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! குழப்பங்கள் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அது பற்றி முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை ஏற்படுகின்றபோது அதற்கான தீர்வையும் வழிகாட்டலையும் இஸ்லாமிய ஷரீஆ தெளிவாக்கியுள்ளது.

Read More »

22.தொழுகையில் ஏற்படும் மறதி

பாகம் 2, அத்தியாயம் 22, எண் 1224 அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு …

Read More »