Featured Posts
Home » இஸ்லாம் » மறுமை

மறுமை

வேடிக்கையும் – வெளியலங்காரமும்

காட்டில் ஒரு தனி மனிதன்.., அவனை ஒரு சிங்கம் துரத்திக்கொண்டே வந்தது, சிங்கத்திடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் ஓடிக்கொண்டே இருந்தான், நீண்ட தூரம் கழித்து ஒரு பாழடைந்த கிணற்றைக் கண்டான், சிங்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த கிணற்றுக் கயிற்றைப் பிடித்துத்தொங்கிக்கொண்டு சிங்கத்திடமிருந்து தப்பித்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விட்டான். சற்று நேரம் கழித்து கிணற்றின் கீழே பார்த்தான்.., மிகப்பெரிய மலைப்பாம்பு வாயைப் பிளந்த வண்ணம் இவனை எதிர்பார்த்து இருந்தது, …

Read More »

மறுமையில் மனிதனின் நிலை

உரை: மவ்லவி பக்ருத்தீன் இம்தாதி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 12 /12/2019, வியாழக்கிழமை

Read More »

மறுமை வாழ்க்கையின் நம்பிக்கை!

புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் காயிதே மில்லத் நகர் – புளியங்குடி நாள்: 22-11-2019 தலைப்பு: மறுமை வாழ்கையின் நம்பிக்கை!!! அஷ்-ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மறுமை நாளில் மனிதனின் கதறல்கள்

உரை: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 26 /09/2019, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அதிர்ச்சியூட்டும் மண்ணறை – The Shocking Grave Life

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி அதிர்ச்சியூட்டும் மண்ணறை அஷ்ஷைய்க் ஷமீம் ஃபாரூக் ஸீலானி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 14.02.2019 வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? …

Read More »

மறுமையை நோக்கி விரையுங்கள்

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 08.02.2019 – வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5மணி முதல் இரவு 10மணி வரை இடம்: மஸ்ஜித் உம்மு உமர் – ஸினாயிய்யா, ஜித்தா  மறுமையை நோக்கி விரையுங்கள்  அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி (அழைப்பாளர் – ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி  ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe …

Read More »

மண்ணறை வாழ்க்கை

அஷ்ஷைய்க்:முஹம்மது ஸியாத் மக்கி அழைப்பாளர், மக்கா தஃவா நிலையம் இஸ்லாமிய இனிய மாலை அமர்வு இஸ்திராஹா அல்ராயா ஹுஸைனிய்யா, மக்கா, சவூதி அரபியா நிகழ்ச்சி ஏற்பாடு: மக்கா தஃவா நிலையம் 18.01.2019 வெள்ளி (மாலை 4 முதல் இரவு 11 மணி வரை) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட …

Read More »

மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்?

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்? அஷ்ஷைய்க் உமர் மீரான் தன்வீரி இஸ்லாமிய பல்கலைக்கழகம், மதீனா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

பெருமையும், நரகமும் [உலக அழிவும், மறுமை விசாரணையும்-6]

நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம். மனோ இச்சையினால் நரகம்… மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது …

Read More »

மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

உலகம் அழியும் போதும், மறுமை நாளில் ஏற்ப்படும் பல நிகழ்வுகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள். “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும் …

Read More »