Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் » மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அப்துல் வதூத் ஜிஃப்ரி இன் பணிவான வேண்டுகோள்!

அஷ்ஷெய்க். அப்துல் வதூத் ஜிஃப்ரி

12 comments

  1. mashaa allah

  2. நீரூற்று ஏதுமில்லை..
    நிலத்திலும் ஈரமில்லை…
    விழியருவி பெருக்கும் நீரில்..
    செழிக்கிறது பாலைவன மடவலை…

    பாலை மணல் பகுத்து…
    பாத்திப் பாதை வகுத்து..
    புதர்களால் அலங்கரித்து..
    பயணிக்கிறது சத்தியம்..

    பார்க்கும் திசைகளெல்லாம்
    பாவப்பட்ட ஊர் தெரிய.
    புறப்பட்டு வந்து விட்டது சத்தியம்..

    எழுத்துகளைக் கோர்த்துவைத்து…
    வார்த்தைகள் வரிசைப்பட…
    சத்திய வாழ்க்கை சொல்ல…
    புறப்பட்டு வந்து விட்டது சத்தியம்..

  3. Nice talk alhamdulillah please inform the result soon true never dies in shaa allah

  4. சுப்ஹானல்லாஹ்… ஜம்மியத்துல் உலமால எங்கட புர்ஹான் மௌலவி இருக்கிறாரே என்று தானே இவ்வலவு நாள் அவர தைரியமா பின்பன்றினோம்..அதிலும் அங்க ஒரு முகம் ஊர்ல ஒரு முகமா? சுப்ஹானல்லாஹ்… சுப்ஹானல்லாஹ்… அப்ப உலமா சபையையும் இவர் அசிங்கப் படுத்தி இஸ்லாத்தையும் அசிங்கப் படுத்துகிறார் அல்லவா..யா அல்லாஹ் இவருக்கு நேர்வழியக் குடு யா அல்லாஹ்…

  5. இவரின் சூழ்ச்சியை தற்பொழுது ஜம்மியதுல் உலமா புரிந்து கொண்டிருப்பர்கள்.இந்த உறையும் ஜம்மியதுல் உலமாவின் கண்ணைத் திறக்கா விட்டால்!..ஜம்மியதுல் உலமாவிற்கு சமூகப் பற்று இருக்கிறதா?? என்று கேள்வி கேட்க வேண்டிய நிலையிலே அவர்கள் இருக்கிறார்கள்.

  6. எங்கட புர்ஹான் மௌலவியின் சூழ்ச்சியை தற்பொழுது ஜம்மியதுல் உலமா புரிந்து கொண்டிருப்பர்கள்.இந்த உறையும் ஜம்மியதுல் உலமாவின் கண்ணைத் திறக்கா விட்டால்!..ஜம்மியதுல் உலமாவிற்கு சமூகப் பற்று இருக்கிறதா?? என்று கேள்வி கேட்க வேண்டிய நிலையிலே ஜம்மியதுல் உலமா இருக்கிறார்கள்.

  7. மௌலவி புர்ஹான் அவர்கள் பொய்க்கு மேல் பொய் மீண்டும் மீண்டும் உரைக்கிறார்கள்.15/02/2013 அன்று ஜும்மா தொழுகையின் பின் “22 அமைப்புகளைக் கொண்ட மடவளை MPF ஓன்று கூடி “எல்லா விடயங்களிலும் ஊர் வழமை எதுவாக இருந்ததோ அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்”.என்று பயமே இல்லாமல் பச்சையாக உண்மைக்கு மாறான பெரும் பொய் பேசுகிறார்.. மக்களே நீங்களே இந்த அமைப்பில் சம்பந்தப்பட்டவர்களை நாடி உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.(யா அல்லாஹ் ..மௌலவி புர்ஹான் ஐ நீ பார்த்துக்கொள் யா அல்லாஹ்).

  8. நாங்களும் எங்கள் ஊரில் அனுபவித்திருக்கிறோம்…
    பள்ளிவாயல்களில் அமர்ந்து கொண்டு (புர்ஹான் போன்றோர்) மார்க்கத்தின் பெயரில், இன்னுமொரு முஸ்லீமின் வீட்டிற்கு கல்லெறியச் சொல்லி மக்களை ஏவிவிட்டவர்கள், இன்னும் கல்லெறிய மக்களை ஏவுகிறார்கள்..

  9. மௌலவி புர்ஹான் அவர்களின் இரட்டை வேஷத்தையும், அபாண்டமான பொய்களையும், மேலும் மக்கள் மத்தியில் போலி வேஷம் போட்டுக் கொண்டு, அல் குர்ஆணுக்கும், சுன்னாவுக்கும் அவர் செய்துவரும் சூல்சிகளையும் அறிந்திட மக்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த அரியவாய்ப்பு ….அல்ஹம்துலில்லாஹ் ….

  10. dear moulavi,pls,don`t dry to earn curse of ALLAH<

  11. I was the eyewitness of this incident… I am not a Thawheed Guy, but in this case, for the sake of Allah, I’ve to say something that they didn’t make any problem in Funeral… but a person called Muzni Haji it’s said that he was sent by Mou. Burhan…

    I love every jama’ath who does Dahwa, but Thareeka people making problems everywhere.. and also it’s said that Burhan Mou. is Thareeka person.

  12. Abdul Salam sarif

    மௌலவி புர்ஹான் அவர்களின் இரட்டை வேஷத்தையும், அபாண்டமான பொய்களையும், மேலும் மக்கள் மத்தியில் போலி வேஷம் போட்டுக் கொண்டு, அல் குர்ஆணுக்கும், சுன்னாவுக்கும் அவர் செய்துவரும் சூல்சிகளையும் அறிந்திட மக்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்த அரியவாய்ப்பு.. அல்ஹம்துலில்லாஹ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *