Featured Posts
Home » S.A Sulthan (page 4)

S.A Sulthan

Ego – ஈகோ

தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தற்பெருமை, தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய அனைத்தும் மனிதனுக்கு ஷைய்தான் தூண்டும் குணங்களாகும். இந்த குணங்களுக்கு ஆங்கிலத்தில் Ego – ஈகோ என்று சொல்லப்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டுவைக்காத பண்புதான் இந்த ஈகோ! ஈகோ வந்துவிட்ட ஒருவரிடம் இந்த பண்புகளை வெளிப்படையாகவே காணமுடியும். ஈகோ வந்தவரின் அடையாளம்: ஈகோ வந்தவர் நமக்கு நன்கு அறிந்தவர் என்றாலும், …

Read More »