Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم

இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை.

மஜ்மூஉல் பதாவா: 16/194

தமிழில்…
அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு)
18.09.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *