Featured Posts
Home » Featured (page 10)

Featured

ஊசலாடுது மனசு..!

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி வழங்குபவர்:பேராசிரியர் Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன் – மனோதத்துவ நிபுணர்) – சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, பழைய மக்கா ரோடு, அல் ஹரஸாத் ஏரியா, ஜித்தா நாள்: 15.04.2010 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

மனதை இயக்கு, வாழ்வை உயர்த்து

Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன்) அவர்களின் சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்ச்சி: சகோதரத்துவ மாநாடு இடம்: G.C.T. Camp திடல், துறைமுகம், ஜித்தா நாள்: 23.04.2010 வெளியீடு: துறைமுக அழைப்பகம். Mobile: 0502565509 Download MP4 video – Size: 500 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/2o8dtr9d79bdgkk/Enable_your_mind_to_succeed-Dr_Abdullah.mp3] Download mp3 audio

Read More »

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்

வழங்குபவர்: டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) நாள்: ஹிஜ்ரி 28.03.1431 – (14.03.2010) இடம்: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி. Audio Play: [audio:http://www.mediafire.com/download/jii9qg1tpbpxiqq/why_i_accepted_islam-dr_abdullah.mp3] Download mp3 audio – Size: 37 MB

Read More »

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (Index)

நூலைப் பற்றி: இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் 1963 டிசம்பர் 10 ஆம் தியதி கராச்சியில் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கமே இச்சிறு நூல். இலங்கை ஜமா அத்தினரால் மொழி பெயர்க்கப்பட்டு கத்தரிலுள்ள இஸ்லாமிய பிரச்சார மையத்தினர் மற்றும் குவைத்திலுள்ள உலக இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் துணையுடன் லபனானில் உள்ள ஹோலி குரான் பப்ளிசிங் ஹவுசினரால் வெளியிடப்பட்டது. இனி நூலின் முன்னுரையிலிருந்து சில வரிகள்.

Read More »

நிலமெல்லாம் ரத்தம் தொடர் – எரியும் பிரச்னையின் புரியம் வடிவம் – Index

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவருடைய ஆய்வு. தனது ஆய்வுக்கு இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களையும் விட்டுவைக்கவில்லை, விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியத்தை அறிந்துக்கொள்வதற்காக. எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது. இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வருவதை சேமிப்பதில் எனக்கு முன்னோடி, நண்பர் கிருஸ்டோபர் ஜான் அவர்கள். …

Read More »