Featured Posts
Home » Tag Archives: பெருநாள் (page 2)

Tag Archives: பெருநாள்

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் (Audio)

வாராந்திர வகுப்பு வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 06-10-2013 இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா Audio play [audio:http://www.mediafire.com/download/de5jnrlae3873on/Dul_haj_10_days-KLM.mp3] Download mp3 Audio – Size: 26.3 MB

Read More »

பஹ்ரைன் நோன்புப் பெருநாள் பேருரை (ஹி1433)

பஹ்ரைன் – ஈதுல் ஃபித்ர் 1433 குத்பா பேருரை இடம்: அப்துர்ரஹ்மான் அஹ்கீல் பள்ளி கூட வளாகம், ஹுதைபிய்யா – பஹ்ரைன் நாள்: 19-08-2012 குத்பா பேருரை: ஷைக் S. கமாலுத்தீன் மதனீ (JAQH முன்னாள் தலைவர் மற்றும் அல்-ஜன்னத் மாத இதழ் ஆசிரியர்) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் அழைப்புக்குழு (JAQH) Download mp4 video 86 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/2ikfccikwi16aox/eid_bahrain_kamaludeen.mp3] Download …

Read More »

அல்-ஜுபைல் ஹஜ் பெருநாள் குத்பா

குத்பா பேருரை: முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர் அல்-ஜுபைல்) நாள்: 06-11-2011 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடல் வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/pq94s154q8ra45x/Jubail_Eid-ul-Adha_1432.mp3] Download mp3 audio

Read More »

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே …

Read More »

ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அத்ஹா) பேருரை

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர் அல்-ஜுபைல்) இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி திடல் நாள்: 08-12-2008

Read More »

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள். 1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள். புஹாரி : 985 ஜூன்துப் (ரலி). 1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது …

Read More »

13.இரு பெருநாட்கள்

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 948 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு …

Read More »