Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 39)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) …

Read More »

மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 2

இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே …

Read More »

உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் …

Read More »

சரிந்து வரும் சமூக மரியாதை

– S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் …

Read More »

அல்லாஹ்-வின் ஆற்றல் கொடுக்கப்படுகின்றதா? QA-4

சூனியத்தை நம்புவதால் சூனியம் செய்யக்கூடிய சூனியக்காரனுக்கு அல்லாஹ்-வின் ஆற்றல் கொடுக்கப்படுகின்றதா? – என்று சொல்கின்றார்கள் இதனை பற்றிய முழுமையான விளக்கம் தரவும் காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை) நாள்: 11-08-2014 இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/sq89vsyss8f009h/KIDC_SHMI_QA4.mp3]

Read More »

சூனியம் – வழிகேடர்களை விட்டு எவ்வளவு தூரம் நாம் விலகி இருக்கவேண்டும்? QA-3

வழிகேடர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களின் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் காணாமல் அவர்களை வெறுத்து ஓதுக்க வேண்டும் என்று சொன்னீர்கள் – எந்த அளவுக்கு ஓதுக்க வேண்டும் காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை) நாள்: 11-08-2014 இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – காரைக்கால் Download mp3 …

Read More »

சூனியம் – பிரான்சு ததஜ ஆலிமாவின் கேள்வி QA-2

அல்லாஹ் தனகென்று தனி சிபத்துக்கள் வைத்துள்ளான் அதை யாருக்கும் கொடுக்கமாட்டான். சூனியத்தில் புறச்சாதனம் எதுவுமின்றி ஓருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த அல்லாஹ் நாடினால் முடியும் என்று சொல்கின்றீர்கள், இது போல் தர்காவாதியும் அல்லாஹ் நாடினால் அவ்லியாக்கள் தருவார்கள் என்ற சொன்னால் உங்கள் பதிலென்ன? காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை) …

Read More »

இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் சூனியம் தொடர்பான ஹதீஸ்களை விளங்கவில்லை என்பது சரியா? QA-1

(சூனியத்தில் பாதிப்பு இருக்கிறது என்று நம்புகின்றவர் முஷ்ரிக்கீன் என்றும் இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் (ரஹ்) அவர்களை ஏன் அப்படி சொல்லவில்லை என்பதற்கும் ததஜவினரின் விளக்கம் சரியா? என்பதை அறிய) காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை) நாள்: 11-08-2014 இடம்: ஷமீரா மஹால், காமராஜர் சாலை – …

Read More »

சூனியம் ஹதீஸ் விஷயத்தில் பீஜே-யின் தடுமாற்றங்களும் முரண்பாடுகளும்

தொடர்-3- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை! மனிதர்களின் தீங்குகளிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாப்போம் என்ற இறைவசனத்தின் விளக்கம் என்ன? பீஜே-யின் விளக்கம் (தர்ஜுமா-வில்)என்ன? இன்று பீஜே-யின் வாதத்தை கேட்டும் சூனியத்தை நம்புவர்கள் முஷ்ரிக் என்றால் – நாளை மறுமையில் அல்லாஹ் இதனை விசாரித்து நரகம் கொடுப்பானா? பீஜே-யின் கூற்றும் நபியின் கூற்றும் ஒன்றா? பீஜே-யின் நவீன ஆய்வும் கண்டுபிடிப்பும் “தத-ஜவின் பைலாவா? அல்லது உலக …

Read More »