Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 16)

அல்குர்ஆன்

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும். நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின் “سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب …

Read More »

[தஃப்ஸீர்-030] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-30 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]

அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah

Read More »

[தஃப்ஸீர்-029] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-29 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

[தஃப்ஸீர்-028] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-28 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா #tafseer #thalaaq #islamkalvi #talaq #surahtalaq

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »

மனித இனத்தின் தோற்றம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-24 [சூறா அந்நிஸா–01]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி …

Read More »

இஸ்லாம் கூறும் கொடுக்கல் வாங்கல் | அல்குர்ஆன் விளக்கவுரை 2:188 – தொடர்-2

அல்குர்ஆன் விளக்க வகுப்பு (ஸுரா அல் பகரா வசனம் 188) தொடர்-2 அஷ்ஷெய்க்: N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி நன்றி: JASM Media Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Click Here…

Read More »

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

நாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும். குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் ! வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், …

Read More »