Featured Posts
Home » இஸ்லாம்

இஸ்லாம்

அல்லாஹு அக்பர்

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர். அல்லாஹு என்றால் யார்? மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் …

Read More »

ரமளான் வசந்தம் (01)

புனித குர்ஆனை சைத் பின் ஸாபித் த‌லைமையில் முதன் முதலில் ஒன்று சேர்த்தவர் நமது முதல் கலீஃபாவே. رضي الله عنه وعن أصحاب نبيه صلى الله عليه وسلم. சுன்னா வழி நடக்கும் முஸ்லிம்களின் முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் நமது பாசமிகு இறைத் தூதரின் வஃபாத்தின் பின்னால் ஸஹாபா பெருமக்களால் முதல் கலீஃபாவாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். கலீஃபாவின் காலத்தின் நடைபெற்ற யமாமா …

Read More »

1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01

1444 ரமழான் சிறப்பு பயான்தலைப்பு: வணக்க வழிபாடுகள் உரை: அஷ்ஷைக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிமுதல்வர், அல்முஸ்லிமீன் பெண்கள் கல்லூரி, தென்காசி நாள்: 23-03-2023இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் தென்காசி

Read More »

ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறும் பாதுகாக்கப்பட்ட வரலாறும்

இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும். குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் …

Read More »

நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது

(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …

Read More »

ஷிர்க்கின் சில வகைகள்

-அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ். இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயம். ஷிர்க் செய்வோர் தவ்பா செய்கின்றவரை அல்லாஹ், அவர்களை மன்னிக்கமாட்டான். அத்தோடு, இணை வைக்கக்கூடியவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி இருப்பதாகவும் அவன் நரகில் நிரந்தரமாகத் தங்குவான் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அத்தோடு, ஷிர்க் எல்லா நல்லரங்களையும் பாழ்படுத்தி விடும். யாராவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், இந்த உலகில் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் அவர்களை விட்டு அழிந்துவிடும். எனவே, மிகப்பெரிய அநியாயமான இணைவைத்தலை தவிர்ந்து நடக்க …

Read More »

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-02?

1) இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்: بكى رسول الله يوماً فقالوا : ما يبكيك يا رسول الله ؟ قال : اشتقت لأحبابي قالوا : أولسنا أحبابك يا رسول الله قال : لا انتم اصحابي اما احبابي فقوم ياتون من بعدي يؤمنون بي ولم يروني ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள். யாரஸுலல்லாஹ் எதற்காக அழுகின்றீர்கள் …

Read More »

சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-01?

1:அடிப்படையற்ற ஹதீஸ்:اختلاف أمتي رحمة (الشيخ الألباني في “سلسلة الأحاديث الضعيفة والموضوعة” وقال: لا أصل له) கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும். இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுந‌ர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள். 2) சரியான ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று …

Read More »