Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை (page 6)

தொழுகை

கேள்வி-4: ஜம்வு-கஸர் தொழுகையை பற்றிய விளக்கம்

தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள் கேள்வி-4: ஜம்வு-கஸர் தொழுகையை பற்றிய விளக்கம் மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-3: ஸுரத்துல் பாத்திஹா ஓதுவதின் சட்டம்

தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள் கேள்வி-3: ஸுரத்துல் பாத்திஹா ஓதுவதின் சட்டம் மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-2: ஸுப்ஹான ரப்பியல் அஃளா என்று ஓதுவதற்க்கு ஆதாரம் என்ன?

தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள் கேள்வி-2: ஸுப்ஹான ரப்பியல் அஃளா என்று ஓதுவதற்க்கு ஆதாரம் என்ன? மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது …

Read More »

கேள்வி-1: இமாம் 5-வது ரக்ஆத்திற்கு எழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள் கேள்வி-1: இமாம் 5-வது ரக்ஆத்திற்கு எழுந்தால் என்ன செய்ய வேண்டும்? மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது …

Read More »

தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 02-11-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: தொழுகையில் மறதிக்கான ஸூஜுதின் சட்டங்கள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் …

Read More »

[பிக்ஹுல் இஸ்லாம்-29] அதானும் இரண்டு இகாமத்துக்களும்

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது. நபி(ச) அவர்களது அரபா, முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. ‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம்-28: சேர்த்துத் தொழுதல்-2

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) சென்ற இதழில் பயணத்தில் இருக்கும் போது ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழலாம் என்பது குறித்து விரிவாக நோக்கினோம். பயணம் அல்லாத சில சந்தர்ப்பங்களிலும் சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது. உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்: 1. மழைக்காக சேர்த்துத் தொழுதல்: மழைக்காக சேர்த்துத் தொழுவதற்கான அனுமதியுள்ளது. மழை காரணமாக மக்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் தனித்தனியாகத் தொழுவதை விட, அனைவரும் …

Read More »

நபி வழித் தொழுகை – வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமாவுடன் (மின்புத்தகம்)

தொழுகை என்றால் என்ன? என்று தெரிந்து தொழ வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே இந்த தொகுப்பு. தொழுகை என்பதற்க்கு அகராதியல் துஆ – பிரார்த்தனை என்று பொருள் இஸ்லாத்தில் தொழுகை என்பது அல்லாஹூ அக்பர் என்று தொடங்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று முடிவடையும் சில கடமைகளை கொண்ட வணக்கம் ஆகும். இத்தொழுகை நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ்-விண்வெளிப்பயணம் சென்று திரும்பிய போது 50 நேரமாகக் கடமையாக்கப்பட்டு 5 நேரத் தொழுகையாச’; …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 27- சேர்த்துத் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ழுஹருடைய நேரத்தில் ழுஹருடன் அஸரையும், அஸருடைய நேரத்தில் அஸருடன் ழுஹரையும், இவ்வாறே மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் இணைத்து சேர்த்துத் தொழுவதையே இது குறிக்கும். இதனை ‘ஜம்உ’ செய்தல் என்று கூறப்படும். ‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை யாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103) தொழுகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படி இருந்தும் ழுஹர், …

Read More »