Featured Posts
Home » சட்டங்கள் (page 69)

சட்டங்கள்

சுய பரிசோதனை

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு விளக்கம்: ஹிஜ்ரி ஆண்டின் புதிய வருடத்தில் தேவை ஒரு சுய பரிசோதனை வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-11-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video Size: 1.51 GB [audio:http://www.mediafire.com/file/7q9rveqe4986v2v/muharram-suya_parisothanai_KLM.mp3] Download mp3 Audio

Read More »

ரமழான் ஏன் வருகிறது?

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா தலைப்பு: ரமழான் ஏன் வருகிறது? உரை: முஹம்மத் மன்சூர் மதனீ – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாசார மையம் (ICC) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 795 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/yj1766261aabwab/why_ramadan_HD_mansoor.mp3] Download mp3 audio

Read More »

ரமழான் அல்குர்ஆன் மாதம்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா தலைப்பு: ரமழான் அல்குர்ஆன் மாதம் உரை: முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகரம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 849 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/qld4i6n63oupq79/ramadan_the_month_of_alquran_shameem_HD.mp3] Download mp3 audio

Read More »

ரமழானின் இறுதி 10 நாட்கள்

அல்-ஜுபைல் அழைப்புப் பணி உதவியாளர்கள் வழங்கும் H-1433 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி நாள்: 07-08-2012 (19-09-1433-ஹி) சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி ஸித்திக் Download mp4 video 815 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/yj0tzhbw7g4531b/last_10_days_of_ramadan_azhar_HD.mp3] Download mp3 audio

Read More »

நோன்பு தரும் மாற்றங்கள்

சகோ. கலீல் மற்றும் நண்பர்கள் வழங்கும் இப்தார் நிகழ்ச்சி இடம்: ஹோட்டல் குக்ஸ்ஆன் நாள்: 28-07-2012 (09-09-1433ஹி) சிறப்புரை: முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகரம்) வீடியோ: தென்காசி ஸித்திக் Download mp4 video 407 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/dt788a36zxahoou/fasting_change_our_life_shameem_HD.mp3] Download mp3 audio

Read More »

ரமழான் அரைவாசியில் இருந்து ஆரம்பமாகும் வித்ரு குனூதின் நிலை பற்றிய ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு …

Read More »

சுபஹ் குனூத்

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் …

Read More »

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)

– M.S.M. இம்தியாஸ் ஸலபி மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

Read More »

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்

– M.S.M. இம்தியாஸ் ஸலபி காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம். நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் …

Read More »

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! … (தொடர்-01)

– தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

Read More »