Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » [DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8)

[DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8)

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி

நாள் : 03-02-2017 வெள்ளிக்கிழமை

இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல் – சவூதி அரேபியா

[DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *