Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இஸ்லாம் அறிமுகம் » படைத்தவனை அறிவோம்..!

படைத்தவனை அறிவோம்..!

கல்வியில் மிகவும் சிறந்த, உயர் கல்வி தன்னை படைத்தவன் யார்? தனக்கும் பிற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் யார்? என்பதை அறிந்து அவனை வணங்குபவன்தான் உயர்ந்த அறிவை பெற்றவனாவான்.

இச் சிந்தனையை மனித உள்ளங்களில் விதைப்பதற்காக 19-01-2018 வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா துறைமுகம் ஜிசிடி கேம்ப் வளாகத்தில் “படைத்தவனை அறிவோம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தங்களைப் படைத்தவன் யார்? என்பதை அறிந்துகொண்ட மக்களை, அவன் ஒருவனை மட்டுமே வணங்கக் கூடியவர்களாக அல்லாஹ் ஆக்கிவைப்பானாக!

உரை: ஷைய்க் K.L.M இப்ராஹீம் மதனீ

One comment

  1. more read என்று பதிவு செய்தால் வீடியோ வருகிறதே வாசிக்கவும் வழி பண்ணவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *