Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » ஈஸா நபியின் மீது அவதூறு | யார் இந்த காதியானிகள்? | தொடர்-02

ஈஸா நபியின் மீது அவதூறு | யார் இந்த காதியானிகள்? | தொடர்-02

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும்
சிறப்பு கல்வி தொடர் வகுப்பு

நாள்: 04-10-2018
இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம்

தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-02
ஈஸா நபியின் மீது அவதூறு

அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி
அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர்

வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Click here for part 1

2 comments

  1. இல்லாததை இட்டிக்கட்டிக் கூறக்கூடிய உங்கள் மீது இறைவனின் சாபம் உண்டாவதாக.

    நீங்கள் கூறக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் கேரள முஜாஹிதுகளுடன் நடந்த விவாதத்தில் கொடியத்தத்தூர் அப்துர் ரஹ்மான் வைத்த குற்றச்சாட்டுகள்தான். இவை அனைத்திற்க்கும் கேரள அஹ்மதிய்யாத்தின் சார்பாக வாதம் செய்த மஹ்மூது அஹ்மது அவர்கள் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் நூலிலிருந்தே ஆதாரத்தை எடுத்து வைத்து விளக்கம் கொடுத்தார்கள். ஈஸா நபி விபச்சார சந்ததியில் பிறந்ததாக உங்களுடைய அமைப்பின் தலைவர்தான் கிறிஸ்தவர்களுடன் நடந்த விவாதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஈஸா நபியை கேவளப்படுத்துன நீங்க இதைப் பத்தி பேசுதீங்களா??
    ஈஸா நபி வருவார் என்று பராஹீனே அஹ்மதிய்யால அவர்கள் கூறினார்கள் இல்லை என்று யார் மறுத்தார்கள்?? இதே கேள்வியைத்தான் அவரும் கேட்டார். அன்றைக்கு அவர்களுடைய சமுதாயமும் ஆழிம்களும் இந்த கொள்கையைத்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு இறைவன் அவர்களை நீர்தான் ஈஸா நபி என்று கூறியபோது அதை அப்படியே மக்கள் மத்தியில் எடுத்துவைத்தார்கள். பராஹீனே அஹ்மத்திய்யா முதல் பாகத்தில் இதைக் கூறுகிறார்கள். பிறகு ஈஸா நபி வருவார் என்று கூறியது தன்னைப்பற்றிதான் கூறுகிறார்கள்

    இந்த விவாதம் 2000 த்தில் நடந்தது

    சவடால் அடிக்க வேண்டாம். அவன் இவன் என்று தரங்கெட்டு பேசக்கூடிய உங்களுக்கு பி.ஜே போன்ற இழிவு விரைவிவ் வரும் தயாராக இருங்கள்.

  2. S. யூசுப் பைஜி

    சவடால் விடுவது யார்? உங்கள் பைத்தியக்கார நபிக்கு மட்டுமல்ல மார்க்கத்தில் குழப்பம் விளைவிக்கும் எவனுக்கும் நாங்கள் மதிப்பளிக்கமாட்டோம்.

    அடுத்ததாக சிலர் கலந்துரையாடலுக்கு தயாரா என்றும் அதில் முதல் தலைப்பாக ஈஸா நபி மரணம் தொடர்பாக பேசலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

    பொது மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார். கலந்துரையாடல் வேலை வெட்டி இல்லாதவர்களின் வேலை.

    அடுத்து முதல் தலைப்பாக ஈஸா நபி அலை மரணமாம். ஈஸா அலை அவர்களை சாவடிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் ?

    உங்கள் நபி??? மீது திருடன் பொம்பள பொறுக்கி, பைத்தியக்காரன் என்றெல்லாம் குற்றசாட்டுகளை சொல்­யிருக்கும் போது அதற்கு ரோஷப்பட்டு அதை முதல் தலைப்பாக ஆக்காமல் ஈஸா அலை அவர்களின் மரணத்தைப்பற்றி பேச வேண்டும் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் கூட ரோஷம் இல்லாதவர்கள். உங்கள் நபி?யைப் பற்றி பேச அவ்வளவு பயமா என்ன? அவரை நீங்கள் நபி என்று நிரூபித்துவிட்டீர்கள் என்றால் அடுத்து நபி சொன்ன ஈஸா அலை அவர்கள் மரணம் தொடர்பாக உங்கள் நபியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். எந்த விவாதமும் தேவைப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *