Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்

குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்

சமுதாயத்தை ஏய்க்கும் ஆட்சியாளன் பெறும் தண்டனை குறித்து……….

86- நபி (ஸல்) அவர்கள், ஓர் அடியானுக்குக் குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான் என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

புகாரி-7150: மஅகில்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *